Sunday, 25 November 2012
Thursday, 22 November 2012
ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்.

.
"எந்த ஒரு மனிதன் சுயநலமின்றி மக்களுக்காக போராடுகிறானோ அவனே உண்மையான தலைவன்."
- சே குவேரா
"கொரில்லா யுத்தம்
கோழையின் யுத்தம் அல்ல ...
இது மக்களின் யுத்தம் ..
அடிபட்டவன் திருப்பி அடிக்கும் யுத்தம் ..!"
- தோழர் சே குவாரா
இந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து, சமுதாயத்தின் வாழ்விற்காக வீரகாவியமானவர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும்
சொந்தமண்ணில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு திட்ட மிட்ட முறையில் அளிக்கப்படுகின்ற தமிழ் மக்கள் தங்களின் உரிமையை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழ் மிதவாதிகளுக்கு வோட்டுகளை வழங்கினார்கள்
சிங்கள் பேரினவாதம் மாநில சுயட்ச்சி மாவட்ட சபை ,சமஸ்டி அட்ட்சி என்று சொல்லி உரிமைகள் அற்ற திட்டங்களை திட்டி மக்களையும் தமிழ் மிதவாத குழுக்களையும் ஏமாற்றியது எனினும் தமிழ் மக்கள் சாத்வீக முறையில் தொடர்ந்தும் போராடினார்கள்
அனால் சிங்களம் இன அழிப்பின் உச்சத்தில் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களை படிப்படியாக அபகரித்து தமிழர்கள் தங்களின் சொந்த கிராமங்களில் இருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டார்கள்
உன்ன உணவு இன்றி தங்க இடம் இன்றி அட்டு மாட்டு மந்தைகள் போல தமிழர்கள் அனாதைகளாக அலைந்தார்கள் கரணம் இன்றி கண்டகண்ட இடங்களில் நாயை சுடுவது போல சுட்டு தள்ளப்பட்டார்கள் தமிழ் பெண்கள் மனபங்கப்படுதப்பட்டு கொல்லப்பட்டார்கள்
எனவே அகிம்சை எங்களை பாதுகக்கது என புரிந்து கொண்ட தமிழ் இளைய சமுதாயம் கைகளில் ஆயுதம் எந்த தள்ள பட்டது அல்லது நிர்பந்திக்கப்பட்டு விட்டது
சிங்கள அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் வதைப்பதையும் வெலிக்கடை சிறச்சாலையில் கைதிகள் ஆக்கப்பட்டு இருந்த அப்பாவி தமிழ் இளையோர் சிங்கள பாதுகாவலர்களால் மிகவும் மிருகத்தனமான முறையில் கொலைசெய்து கொண்டது
குட்டிமணி ,தங்கதுரை போன்றவர்களில் ரெதத்தில் சிங்களம் மிதந்தது கொழும்பில் தமிழர்களின் வீடுகள் கடைகள் எரித்து நாசமாக்கப்பட்டன
நடு விதியில் மக்கள் உயிர் ஓடு எரிக்கப்பட்டார்கள் பெண்களின் கற்ப்பு சுரையடப்பட்ட்து ஈழத்தமிழர்கள் ஏதிலிகள் ஆக்கப்பட்டார்கள்
இந்த முடிவினை கண்டு ஈழ விடுதலையே ஒரே தீர்வு என்ற நிலைக்கு தமிழர்கள் வந்தார்கள்
ஈழ தமிழ் இனத்தின் அகிம்சையின் தந்தை செல்வா ஈழமக்களுக்கு தனி நாடே தீர்வு என்று அறிவித்தார்
மீண்டும் ஒரு முறை கொழும்பில் வைத்து 1972 இல் தமிழ் மக்கள் கைகளில் ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு வழி இல்லை என்பதையும் திட்டவட்டமாகவும் அறிவித்தார்
இந்த நேரத்தில் ஈழத்தில் பல ஈழ விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன அனால் அவை எல்லாம் பின்னலில் அரச கைக்கூலிகள் ஆனது எல்லோரும் அறிந்தது
இருந்தும் உறுதியான கொள்கையும் ,தளம்பாத தலைமையும் ,தமிழ் ஈழ விடுதலைக்காய் தம்மை முழுமையாக அற்பணிக்கும் கொரில்லா படையணியை கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளால் இது சாத்தியம் என்பதை உணர்ந்து ஆயியிரம் ஆயிரம் இளைஞர் யுவதிகள் தங்களை இணைத்து கொண்டார்கள்....
ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்....
அந்த நினைவுகளையும் அவர்களின் உணர்வுகளையும் நினைவு கூறுவதற்க்கு கார்த்திகை மாதம் தமிழர்களினால் நினைவு கூறப்படுகின்றது
2009 வரை ஈழவிடுதலை புலிகளினால் இது உணர்வு புர்வமாக நினைவு கூறப்பட்டது
அனால் இந்த 2009 பிற்பாடு தமிழர்கள் தந்தையை இழந்த குடும்பம் போல் சிதைவடைந்து போயுள்ளது தமிழர்களை ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி எமது இலச்சிய பாதையை நோக்கி வழிநடதகூடிய எந்த ஒரு தலைமைப்பிடமும் உருவாகவில்லை
விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து தங்களின் உறவுகளையும் உடமைகளையும் பாதுகாத்து கொண்டு புலம்பெயர் தேசங்களுக்கு தப்பி போனவர்கள் இன்று தம்மை தளபதிகள் தேச பற்றாளர்கள் என்று கட்டிக்கொண்டு புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் உழைப்பில் தேச நிதிர்மனதிட்க்காக சேர்க்கப்பட்ட நிதியில் வாழ்ந்து கொண்டு விடுதலை பற்றி பேசுகின்றனர்...உணர்வுகள் அற்ற யடங்கள் தமிழீழ உணர்வினை குறு போட்டு விற்று வருகின்றனர்
தேச நலனுக்காக ஒருமித்த தமிழ் மக்களின் உரிமைக்காக மண்ணின் விடிவிற்காக மடிந்து போன வீரர்களின் உணர்வுகள் கூட உங்களை தண்டிக்கும்
ஈழ மண் சிந்திய குருதி இன்னும் ஆறவில்லை அதற்கான மருந்துகள் நிவாரணங்கள் இன்னும் கிடைக்கவில்லை நிங்கள் புண்ணுக்கு மருந்து போடா முனையவில்லை இன்னும் வடுக்களை உருவைக அத்திவாரம் போடுகிறிர்கள்....
எமது தலைமைத்துவம் வலுவாக இருந்த காலத்தில் எந்தத் திசை நோக்கி நாம் செல்கிறோம் எனும் தெளிவு எம் மக்களிடம் இருந்தது. அது மட்டுமன்றி அந்தப் பாதை வெற்றியைத் தேடித் தரும் எனும் உறுதியும் இருந்தது. இன்று அவை இரண்டுமே இல்லை. அத்தோடு, யார் எதைக் கூறினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.இன்று புலம்பெயர் நாடுகளின் ஓற்றுமை இன்மை உருத்திர குமாரன் ஒரு அணியாகவும் உலகதமிழர் பேரவை இன்னோர் அணியாகவும் உள்ளது அங்குதான் இப்படி என்றாலும் ஈழத்தில் தமிழர்களின் ஒரே நிலைப்பாடு கொண்ட கட்சியான தமிழ் தேசிய கட்சிக்குள்ளும் ஒற்றுமை இல்லை சம்பந்தனுக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் கருது ஒற்றுமை இல்லை பதவி அசை தலைவிரித்து ஆட்டுகின்றது இவர்களைஉள்வீட்டில் நடக்கும் குடுமிபிடிச் சண்டை முச்சந்தி வரை வந்துவிட்ட இன்றைய நிலையில் இது பற்றி அதிக கவனஞ் செலுத்துவது நல்லது. இந்த இடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய “நான் பெரிது: நீ பெரிது என்றிராதே: நாடு பெரிது என்று சிந்தி!” என்ற கருத்தை எடுத்து கொண்டால் சரி
அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது என்பது எவ்வளவு வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது..மக்கள் எதை நம்புவது எதை விடுவது என்று தெரியாமல் உள்ளனர்
எமது வரலாற்றில் சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் வலிந்த கலாச்சார சிரழிவு சிங்கள நில அபகரிப்பு என குறுங்கால பிரச்சனைகள் எங்களது மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு என்பன திகழ்கின்றன. எமது தாயகம் சிதைக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள் வலுவில் நாங்கள் பலவீனப்பட்டுப் போயுள்ளோம். இதனால் எமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.. போரில் பெற்ற வெற்றிகள் சிங்கள அரசு என்ற நிறுவனத்தினைப் பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பும், துணிச்சலுமுள்ள அரசியல் தலைமைத்துவம் தாயகத்தில் வெளிப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருக்கிறது...இதற்க்கு சரியான தீர்வு எட்டப்படவேண்டும்
தாயகத்தில் நாம் கால் வைக்கும் ஒவ்வரு இடமும் எங்கள் சகோதர சகோதிரிகளின் தியாகங்களும் புததைந்து உள்ளது அவர்களின் உணர்வுகளும் தியாகங்களும் எம்மை தினம் தினம் உருகவைகிறது 30 வருட கால சிங்கள இனவாதத்தின் பிடியில் இருந்து விடுபட போராடிய இனம் இன்று பெரும் விலையை கொடுத்து அறுவடை இல்லாமல் இருக்கிறது...
புலம்பெயர் தேசங்களில் விடுதலை புலிகளின் தியாகங்களை விலைபேசும் சமுதாய வியாபாரிகள் தங்களை தேச அபிமானிகள் என்று கட்டி கொள்வதற்க்கு பல நிகழ்வுகளை அரங்கேற்றி வருகின்றனர்
இந்த மாதம் எமது வீரர்களின் நினைவுகள் அனுச்டிக்கபடும் மாதம் ஆகும் இதைகூட இரண்டு தரப்பாக மேட்கொல்வதட்க்கு முனைப்பு கட்டி வருகின்றனர் இது தங்களின் பிள்ளைகளை தேச மண்ணிட்க்காய் விதைத்த எத்தனையோ பெற்றோர்களின் துன்பத்தை இன்னும் அதிகரிக்க செய்யும் முனைப்பாடு ஆகும் இவை எல்லாம் மாறவேண்டும் எங்களை அழிப்பதற்க்கு எவ்வாறு இனவாத அரசு ஒன்ருபட்டதோ நாமும் அவர்களை எதிர்பதட்க்கு ஒன்று பட வேண்டும்
கடந்தகால தவறுகளை மனகசப்புக்களை விடுத்தது எல்லா தமிழ் தலைவர்களும் ஒன்று பட வேண்டும் அப்பொழுதுதான் எங்களின் துயரங்களுக்கு தீர்வு காண முடியும்...
எமக்காக எம் இன விடுதலைக்காக மடிந்து போன ஆயிரமாயிரம் வீரர்களின் நினைவுகள் என்றுமே போற்றப்பட வேண்டியவை...
ஒவ்வரு வீரனும் தன இறப்பிட்க்கு பின்னால் தமிழ் ஈழம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இறந்து போனவர்கள் 12 நாட்கள் பசிகிடந்து தன உயிரை மெழுகுவர்த்தி போல உருக்கி உருக்கி மரணித்த தீலிபனை பாருங்கள் தான் வெடிக்கவைக்கும் மனிதவேடிகுண்டுடன் ஈழம் விடிந்து விடும் என நினைத்து தன மரணத்திற்க்கு நேரம் குறித்து போன மில்லரை பாருங்கள்...எதனை தியாகங்கள் ஒன்ற இரண்டா சொல்ல முடியாதவை
எப்பொழுதும் நினைத்தாலும் நெஞ்ட்சம் வெடித்து விடும் நினைவுகள்
இன்னும் சிங்கள இனவாதம் தன் போக்கில் இருந்து மாறவே இல்லை நாங்கள் முள்ளிவைக்கால் வரை ஓடி ஓடி மாண்டு போனதை எந்த உலகமும் கண்டு கொள்ள வில்லை...எங்களின் சாபக்கேடுகள் திரவே இல்லை.............
"புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”
-- தோழர் சே குவேரா
Monday, 22 October 2012
சீமானை தூற்றி ராயவை போற்றும் கனேடிய ஊடகங்கள்.....
இன்று ஈழத்திலும் சரி புலம்பெயர்
தேசத்திலும் சரி ஊடகங்கள் சந்தர்ப்பவாத அரசியலையும் தன்நலன் சார்ந்த
அரசியலையும் முதன்மை படுத்துகிறது....அண்மையில் புலம்பெயர் தமிழர்கள்
அதிகம் வாழுகின்ற தேசம் ஆகிய கனடாவில் இளைய ராயவின் இசைப்பயணம் நடைபெற
இருக்கிறது இதை ஆதரித்து சில ஊடகமும் எதிர்த்து சில ஊடகங்களும் செய்திகளை
வெளியிட்டு கொண்டு இருக்கின்றன..பொதுவாக ஈழத்தமிழர் தமிழ் நாட்டிலும் சரி
புலம்பெயர் தேசங்களிலும் சரி ஒரு வியாபார மார்க்கமாக பர்க்கபடுகிரர்கள்
போலும்...அண்மையில் கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையான
சுதந்திரன் வாரமலரை பார்க்க முடிந்தது...அது இளைய ராயவின் இசைபயனத்தின் ஒரு
விளம்பர பத்திரிகை என்பது ஒரு புறம் இருக்க அது தமிழகத்தின்
மூலைமுடுக்கெல்லாம் ஈழ விடயத்தை மேடைபோட்டு கூவி வந்த நாம் தமிழர்
கட்சியின் சீமானை கேலி செய்யும் ஒரு கட்டுரை அதன் தலையங்கம் இவ்வாறு
அமைந்து இருந்தது
"ஒ ரசிக்கும் சீமானே வா! ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்"......... எழுதி இருந்தவர் மாமுலன் (இவர் யாரிடம் வாங்கினார் என்பது எனக்கு தெரியாது) ஒரு பத்திரிகையில் என்ன எழுதகுடதோ அது எல்லாம் எழுதப்பட்டு இருந்தது...இங்கே நாம் இளையராவின் இசை நிகழ்ச்சி நடக்கணுமா வேண்டாமா என்பது அல்ல என்னுடைய கருத்து சீமானை விமர்சிப்பதற்க்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது அல்ல எனது வாதம்...
சிங்கள இனவெறி அரசின் கொடூரமான இனவெறி ஆட்டத்தை மறந்து உங்களால் இசைநிகழ்ச்சி நடத்தமுடிகிறது இப்படி ஒரு நெஞ்சு தைரியம் உங்களைபோன்ற கேடுகெட்ட வர்களுக்கே உண்டு...அதுவும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காலப்பகுதியில் நிங்கள் ஒவ்வரு வீடாக சென்று சேர்த்தபணமாக கூட இருக்கலாம் அது வேறகதை சரி ....மாவீரர் வாரத்தில் இவ்வாறான நிகழ்வுகள் தவிர்க்கப்படலாம் என்று சீமான் சொன்னது உங்களின் வியாபாரத்தை பாதித்து இருக்கலாம் அதற்காக ஒரு தமிழ் நாட்டின் உயர்ந்த இடத்தில இருப்பவரையும் ஈழவிடயதிட்க்காக தொண்டை கிழிய கதுபவரையும் நிங்கள் எதற்க்கு வம்புக்கு இழுக்கணும்.....
ஈழநாட்டில் எத்தனையோ காட்டி கொடுப்புக்கள்..எட்டப்பர்கள் இருக்கையில் தமிழ் நாட்டில் ஒருதமிழன் அவரை விமர்சிப்பதற்க்கு உங்களுக்கு அருகதை இல்லை மாமுலன் நிங்கள் உங்களை நிங்களே இன்னொரு சிங்கள ஆதரவாளன் என்பதை வெளிப்படியாக காட்டி கொள்கிறிர்கள் இன்று எமது இழிவிக்கும் அளிவிட்க்கும் தமிழ் ஊடகங்களே முதன்மையனவை..சரி மாமுலன் அவர்களே நிங்கள் குறிப்பிடுவது போன்று சீமான் ஈழத்தமிழ் மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய போது நிங்கள் எங்கு சென்றிர்கள்.....புலம்பெயர் ஊடகமே
.
"ஒ ரசிக்கும் சீமானே வா! ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்"......... எழுதி இருந்தவர் மாமுலன் (இவர் யாரிடம் வாங்கினார் என்பது எனக்கு தெரியாது) ஒரு பத்திரிகையில் என்ன எழுதகுடதோ அது எல்லாம் எழுதப்பட்டு இருந்தது...இங்கே நாம் இளையராவின் இசை நிகழ்ச்சி நடக்கணுமா வேண்டாமா என்பது அல்ல என்னுடைய கருத்து சீமானை விமர்சிப்பதற்க்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது அல்ல எனது வாதம்...
சிங்கள இனவெறி அரசின் கொடூரமான இனவெறி ஆட்டத்தை மறந்து உங்களால் இசைநிகழ்ச்சி நடத்தமுடிகிறது இப்படி ஒரு நெஞ்சு தைரியம் உங்களைபோன்ற கேடுகெட்ட வர்களுக்கே உண்டு...அதுவும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காலப்பகுதியில் நிங்கள் ஒவ்வரு வீடாக சென்று சேர்த்தபணமாக கூட இருக்கலாம் அது வேறகதை சரி ....மாவீரர் வாரத்தில் இவ்வாறான நிகழ்வுகள் தவிர்க்கப்படலாம் என்று சீமான் சொன்னது உங்களின் வியாபாரத்தை பாதித்து இருக்கலாம் அதற்காக ஒரு தமிழ் நாட்டின் உயர்ந்த இடத்தில இருப்பவரையும் ஈழவிடயதிட்க்காக தொண்டை கிழிய கதுபவரையும் நிங்கள் எதற்க்கு வம்புக்கு இழுக்கணும்.....
ஈழநாட்டில் எத்தனையோ காட்டி கொடுப்புக்கள்..எட்டப்பர்கள் இருக்கையில் தமிழ் நாட்டில் ஒருதமிழன் அவரை விமர்சிப்பதற்க்கு உங்களுக்கு அருகதை இல்லை மாமுலன் நிங்கள் உங்களை நிங்களே இன்னொரு சிங்கள ஆதரவாளன் என்பதை வெளிப்படியாக காட்டி கொள்கிறிர்கள் இன்று எமது இழிவிக்கும் அளிவிட்க்கும் தமிழ் ஊடகங்களே முதன்மையனவை..சரி மாமுலன் அவர்களே நிங்கள் குறிப்பிடுவது போன்று சீமான் ஈழத்தமிழ் மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய போது நிங்கள் எங்கு சென்றிர்கள்.....புலம்பெயர் ஊடகமே
40,000 மேற்பட்ட மாவீரர்களையும், 200,000 மேற்பட்ட எம்சொந்தங்களையும்
இழந்த வலி இன்னும் தீரவில்லை.நீதியும் கிடைக்கவில்லை. வாழவழிதெரியாமல்
வாடும்எம்தாய்மார்க்கு இன்னும் விடிவுகிடைக்கவில்லை.
இவர்களுக்காகவாவது நவம்பர் மாதத்தை நம்மால் அர்ப்பணிக்கமுடியாதா?
எமக்காக
எம் தொப்பூழ்கொடி உறவு செந்தமிழன் சீமான் குரல்கொடுக்கும்போது
பாதிக்கப்பட்ட நாம் ஏன் வாய்மூடி மவுனமாக இருக்க வேண்டும்.ஒருசிலரின்
சுயநலத்திற்காக, அவர்களின் பணப்பெட்டியை நிரப்ப நாம் உடந்தையாக
இருக்கலாமா?இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறிர்கள் சீமான் பற்றிய உங்களின்
எதிர்ப்பு எதற்க்கு இப்பொழுது வரவேண்டும்....இளையரையவை எதிர்ததட்க்க அல்ல
உங்களின் வியாபாரம் தடைப்பட்டதட்க்காகவா...அல்லது சீமான் விட்ட இந்த
அறிக்கையில் என்ன தப்பு...
கார்த்திகை மாதம் எமது புனித
மாதம்.கார்த்திகை
மாதம் என்றாலே அது, எம் மண்ணுக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை நினவு
கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி,அவர்தம் கனவை நனவாக்க நாம் உறுதி
பூணும் மாதம்.இது ஈழ மக்கள் யாவரும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கும் மாதம்
என்பது யாவரும் அறிந்த செய்திதான். அது உங்களைபோன்ற ஊடக
விட்ப்பன்னர்களுக்கு தெரியாமல் இருக்க தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை
தான்...இதில் சிங்கள அரசின் எதோ ஒரு சக்தி உங்களை இயக்குகின்றது என்பதில்
சந்திகமே இல்லை என் எனில்
ஈழத் தமிழனுக்கு
இன்று இருக்கும் ஒரே ஒரு
நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான்.
இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல முயட்ச்சிகள் மேட்க்கொள்ளப்பட்டு
வருகின்றது அதுவும் விடுதலையின் பெயரால் இயங்கும் ஊடகங்களின் அனுசரணையுடன்
விடுதலையின் பெயரால் பணம் சேர்த்து கடை கட்டியவர்களும் ஊடகங்களை
இயக்கியவர்களும் விடுதலைப்புலிகளின் மௌனத்தின் பின்னால் அத்தனையையும்
தங்களின் பெயருக்கு மாற்றியவர்களும் இவர்கள் தான்...ஊடகம் என்று உங்களை
சொல்கின்ற நிங்கள் ஈழ விடயங்களை உங்களின் முலமாக அறிய துடிக்கும்
மக்களுக்கு
உண்மைகளைச் சொல்லாத ஊடகம் மற்றும் ஊடகவியலாளனின் உரிமை பற்றி பேசும்
அரசியல் மக்கள் விரோதமானது. இது மக்களுக்கான உரிமையை மறுப்பதை,
ஊடகவியலாளனின் உரிமையாக சித்தரிப்பதாகும். ஊடகம் மற்றும் ஊடகவியலாளனின் சார்பு நிலைப்பாடு,
மக்களைச் சாராது நிக்கிறது , இதை அரசியல் ரீதியாக
அம்பலப்படுத்தவேண்டும்.........
பொதுவாக
கண்டனங்கள் என்பது, மக்களைச் சார்ந்ததாக அதன் முழுமையான பக்கத்தை
உள்ளடக்கியதாக அமைய வேண்டும்;. இதுவல்லாத கண்டனங்கள், சந்தர்ப்பவாதத்தை
அடிப்படையாகக் கொண்டு மக்களை பிழையாக வழிகாட்டி இட்டுச் செல்வதாகும்.
மக்கள் விரோதிகளுக்கு இடையிலான மோதலையும், அதன் வெளிப்பாடுகளையும் அதற்கு
எதிராக முன்னிறுத்த வேண்டும். ஒன்றை புரட்சியின் அங்கமாக ஊடக
சுதந்திரத்துக்கு சவாலாகக் காட்டுவது அதைத் திரிப்பதாகும்.....இதை முதலில்
சந்தர்ப்பவாதம் பேசும் புலத்து ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவ்வாறான
ஊடகங்களை மக்கள் அங்கீகரிக்கவும் கூடாது..
மக்கள் மயப்பட்ட விடுதலைப் பயணம் ஒன்றில் சமூகத்தின் அனைத்துத்
தரப்பினரதும் பங்களிப்பு இருப்பதை அவதானிக்கலாம். அதே போன்றே சமூகத்தின்
ஒரு அங்கமாகிய ஊடகர்களின் பங்களிப்பும் அதில் அடங்கும்.
ஆனாலும் ஊடகர்களின் பங்களிப்பு ஏனைய பலரின் பங்களிப்புக்களை விடவும் சற்று தூக்கலாகத் தெரிவதை மறுத்து விட முடியாது. அது ஊடகர்கள் ஆற்றிய பங்களிப்பை மாத்திரம் பொறுத்ததல்ல. மாறாக அவர்கள் பணியாற்றும் தளங்களையும், அவர்களின் பங்களிப்பினால் ஏற்படும் விளைவுகளையும் பொறுத்தது.இதில் பத்திரிகையில் ஒரு கட்டுடை வெளிவருகிறது என்றால் அது பிரதான ஆசிரியரின் அனுமதியுடன் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அகவே இன்று புலத்து ஊடகங்கள் தமிழ் தேசியத்தை விலைபேசி விற்ப்பனை செய்கின்றன...என்பது தெளிவு
உண்மையில் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்திலும் ஊடகர்களின் பங்களிப்பு சிலாகிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. பல ஊடகர்கள் தங்கள் உயிர்களை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமற்போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். பலர் பேனாவை மாத்திரமன்றி துப்பாக்கிகளையும் கூட ஆயதங்களாக ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சிலர் மௌனிகளாக ஆக்கப்பட்டுள்ள அதேவேளை பெரும் எண்ணிக்கையானோர் நாட்டைவிட்டே தப்பியோடுமாறும் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
போராட்டத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி போராட்டத்திற்கு எதிராகக் கூட ஊடகவியலாளர்கள் பணியாற்றியிருந்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில் போராட்டத்திற்கு ஆதரவானவர்களாக இருந்து பின்னாளில் போராட்டத்திற்கு எதிரானவர்களாக மாறியவர்களையும் கூட எம்மால் பார்க்க முடிகின்றது.இவர்களைப்போல்
ஆனாலும் ஊடகர்களின் பங்களிப்பு ஏனைய பலரின் பங்களிப்புக்களை விடவும் சற்று தூக்கலாகத் தெரிவதை மறுத்து விட முடியாது. அது ஊடகர்கள் ஆற்றிய பங்களிப்பை மாத்திரம் பொறுத்ததல்ல. மாறாக அவர்கள் பணியாற்றும் தளங்களையும், அவர்களின் பங்களிப்பினால் ஏற்படும் விளைவுகளையும் பொறுத்தது.இதில் பத்திரிகையில் ஒரு கட்டுடை வெளிவருகிறது என்றால் அது பிரதான ஆசிரியரின் அனுமதியுடன் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அகவே இன்று புலத்து ஊடகங்கள் தமிழ் தேசியத்தை விலைபேசி விற்ப்பனை செய்கின்றன...என்பது தெளிவு
உண்மையில் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்திலும் ஊடகர்களின் பங்களிப்பு சிலாகிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. பல ஊடகர்கள் தங்கள் உயிர்களை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமற்போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். பலர் பேனாவை மாத்திரமன்றி துப்பாக்கிகளையும் கூட ஆயதங்களாக ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சிலர் மௌனிகளாக ஆக்கப்பட்டுள்ள அதேவேளை பெரும் எண்ணிக்கையானோர் நாட்டைவிட்டே தப்பியோடுமாறும் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
போராட்டத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி போராட்டத்திற்கு எதிராகக் கூட ஊடகவியலாளர்கள் பணியாற்றியிருந்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில் போராட்டத்திற்கு ஆதரவானவர்களாக இருந்து பின்னாளில் போராட்டத்திற்கு எதிரானவர்களாக மாறியவர்களையும் கூட எம்மால் பார்க்க முடிகின்றது.இவர்களைப்போல்
புலிகள் மக்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால்
இப்போதைய நிலை, அதற்கு நேர்மாறாக இருக் கிறது. முன்னாள் விடுதலைப் புலிகள்
நிராதரவாக விடப்பட்டுள்ளனர். அவர்களுடன் பழகுவது தங்களுக்கு ஆபத்தைக்
கொண்டுவரலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர். மறுபுறம் அரச உள வாளிகளின்
இடைவிடாத கண்காணிப்பும் அவர்களைத் துரத்துகிறது. அவர்களுக்கு வேலை இல்லை,
வருமானம் இல
்லை, தொழில் இல்லை, வீடு இல்லை,
குடும்பம் இல்லை. உறுப்புகளை இழந்தவர்களும் காயம்பட்டவர்களும் அதற்கான
சிகிச்சைக்குக்கூடப் பணம் இன்றி இன்றும் தத்தளிக்கின்றனர். பலருக்கு மூன்று
வேளை உணவே சிக்கல்.
அனால் உங்களுக்கு மிகப்பெரிய இசைநிகழ்ச்சியை
நடதுவதட்க்கு ஆதரவான கட்டுரைகள் வேறு அதில் சீமானுக்கு எதிரான கருத்துக்கள்
வேறு நிங்கள் உங்களின் வேலையை சரிவர செய்தால் இன்னொர்வன் எண்களின்
விடயத்தில் முக்கை நுளைக்கமாட்டான்..
ஊடகங்கள்( புலம்பெயர்) தாம் மக்களுக்கு
எதிராக செய்ததை
நியாயப்படுத்துகின்றதும்,
மறுப்பதுமான அரசியலையே, இந்த ஊடகவியலில் வைக்கின்றனர், திணிக்கின்றனர்.
மக்களை மேலும் அடிமைப்படுத்துகின்ற வகையில், இவையோ உருட்டல் மிரட்டல்களே.
அவர்கள் செய்யும் அரசியல் அது தான். இதை மீறுவது என்பது, தண்டனைக்குரிய
குற்றம். சமூகம் படிப்படியாக இப்படி முடக்கப்படுகின்றது. சமூகத்தின்
செயலற்ற தன்மைக்குள், அனைத்தும் சிதைக்கப்படுகின்றது.ஈழவிடிவிட்க்காக
மடிந்து போன எத்தனையோ ஊடகவியல்யாலர்களின் தியாகங்களை இவர்கள்
மசுபடுதுகின்றனர்....தொடந்தும் ஈழ மக்களின் துயரங்களை விலைபேசி
வில்லுங்கள்...துயரமான நாட்களில் களியாட்டங்களை நடத்துங்கள் நிங்கள் ஊடக
வியாபாரிகள் தானே....
Monday, 8 October 2012
ஆத்மா சாந்திபிரார்தனை கூட்டம்
திரு துரையப்பா சிவஞானச்செல்வம்
(ஊர்காவற்துறை புளியங்கூடல் செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் தேவஸ்தான அறங்காவலர்) தோற்றம் : 6 மே 1945
மறைவு : 2 ஒக்ரோபர் 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவஞானச்செல்வம் அவர்கள் 02-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையின் திருவடி சரண் அடைந்தார்.
தஞ்சையூர் நிமிர்ந்து நிற்கும் பேராலயம் போல் அவரால் உருவாக்கப்பட்ட செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன்
யுகம் கடந்தும் நிலைத்து நிற்கும் புகழால் ஊருக்கும் எமக்கும் பெருமைசேர்த்த இவரின் ஆத்மா சாந்திபிரார்த்தனை 14 ;ஒக்ரோபர் 2012 அன்று கனடா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற இருப்பதால் அனைத்து உறவுகளையும் அன்னாரின் நலன்விரும்பிகளையும் அழைத்து கொள்கிறார்கள் புளியங்கூடல் மக்கள் ஒன்றியத்தினர்.......
மறைவு : 2 ஒக்ரோபர் 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவஞானச்செல்வம் அவர்கள் 02-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையின் திருவடி சரண் அடைந்தார்.
தஞ்சையூர் நிமிர்ந்து நிற்கும் பேராலயம் போல் அவரால் உருவாக்கப்பட்ட செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன்
யுகம் கடந்தும் நிலைத்து நிற்கும் புகழால் ஊருக்கும் எமக்கும் பெருமைசேர்த்த இவரின் ஆத்மா சாந்திபிரார்த்தனை 14 ;ஒக்ரோபர் 2012 அன்று கனடா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற இருப்பதால் அனைத்து உறவுகளையும் அன்னாரின் நலன்விரும்பிகளையும் அழைத்து கொள்கிறார்கள் புளியங்கூடல் மக்கள் ஒன்றியத்தினர்.......
Monday, 17 September 2012
புளியங்கூடல் மகாமாரி கல்வி நிலையம் ஒளிமயமாகும் எமது ஊரின் எதிர்காலம்........
செல்வத்துள் எல்லாம் தலை" என்கிறார் வள்ளுவர்.........
பூ, செடியில் பூக்கிறது. ஆனால், அது பூத்ததற்குச் செடி மட்டுமே காரணமில்லை. அது நிற்கும் நிலம், அங்கு நிலவும் தட்பவெப்பம், கிடைக்கும் நீர், சூரிய ஒளி, பாதுகாப்பு வேலி... எனப் பலவற்றின் துணையுடன்தான் ஒரு பூ மலருகிறது. இவை, புறக் காரணிகள். அந்தப் பூவின் வண்ணம், மணம், அளவு, அடுக்கு, வாழ்நாள்... எனப் பல இயல்புகளை அதன் மரபணு தீர்மானிக்கிறது. இவை அகக் காரணிகள். இந்த அகக் காரணிகளும் புறக் காரணிகளும் சரியான விகிதத்தில் இணைந்தால்தான் ஒரு பூ பிறக்கமுடியும்.அது போலவே கல்வியும் எனலாம் ...
வரலாற்றால் மறக்கடிக்கப்படுகின்ற மழுங்கடிக்கப்படுகின்ற ஓர் இனமாக நான் இருக்கிறோம் எமக்கான பல தடயங்களை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம் எப்பொழுதும் எங்கு சென்றாலும் எமது ஊரை எங்களால் மறந்து விட முடியாது எங்கள் ஊர் விடயங்களை தேடிபிடித்து அறிகிறோம் ஊரவன் ஒருவன் புகழ் அடைந்தால் நாமும் பெருமை கொள்கிறோம் ...எல்லாம் அந்த ஊரை விட்டு வந்ததன் பின்னரே எமக்கு அதன் உணர்வு புரிகிறது எல்லா மனிதர்களுக்கும் தாம் பிறந்த ஊருக்கு எதாவது செய்யணும் என்ற எண்ணம் எப்பொழுதும் மனதில் இருக்கும் அனால் அதற்க்கான வாய்ப்புக்கள் வருவது இல்லை பொதுவாக இன்று எமது ஊரின் பல தேவைகள் புலம் பெயர்ந்த சமுகத்தால் செய்யப்பட்டு வருகிறது ..மிகவும் பாராட்டத்தக்க விடயம்.....நான் பெற்று கொள்ள முடியாததை இன்னொருவன் என் முலமாக பெற்றுக்கொள்ளும் போது வருகின்ற சந்தோசம் ஒரு தனி தான் என்பார்கள் இன்று புளியங்கூடல் மண்ணின் பெருமை பெரிது....உம்மையில்
ஊரும், உறவும் என்றும் எம் எண்ணத்தில் இருந்து அழிக்கமுடியாத ஒன்று என நான் திடமாகக் கூறுவேன். இதனால் ஊரில் வாழ்ந்தவர்கள்,வாழ்பவர்கள் எல்லோரையும் சமமாக எந்தவித தகுதி எற்றத்தாழ்வுகள் இல்லாமல் எமது ஊரின் வளர்ச்சிக்கும்,பொருளாதார மேம்பாட்டிற்கும் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ தம்மை அற்பணித்த மக்களை நாம் வாழும்காலத்தில் நினைவு படுத்தி பார்க்க வேண்டியது அவசியம் ....2009 ஆண்டில் தொடங்கப்பட்ட புளியங்கூடல் மகாமாரி கல்வி நிலையம் இன்று ஊரில் பல படித்த சந்ததியை உருவாக்கி கொண்டு இருக்கிறது
அன்னச்
சத்திரங்கள் ஆயிரம் கட்டி பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவளிப்பதை விட ஓர்
ஏழைக்கு கல்வி அளிப்பது தான் தானத்திலேயே மிக உயர்ந்த தானம் என்கிறது தமிழ்
மூதுரை.
ஆனால்,
வணிக யுகமாகிப் போன இந்த காலக் கட்டத்தில், கல்வியை இலவசமாக கற்றுத்தர
எவரும் முன்வருவதில்லை. அதனால், இந்த காலத்தில் பெரும்பாலான
ஏழை எளிய மக்களுக்கு உயர் கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்து
வருகிறது. அவர்களுக்கு நாட்டின் முக உயரிய பணிகளாக கருதப்படும் எதுவும்
கிடைக்கப் பெறுவதில்லை என்பது ஒருபுறம் இருக்க புலம்பெயர் தேசத்தில்
இருட்டில் வாழும் எம் உறவுகள் சிலரால் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த
கல்வி நிலையம் எமது ஊரை சேந்தவர்கள் புலம்பெயர் தேசத்தில் பெரும்பாலனவர்கள்
வாழ்கிறார்கள் அனால் ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று நான்கு வருடங்கள்
மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது இந்த கல்வி நிலையம் புளியங்கூடல்
முன்னர் நெசவு இருந்த இடத்தில இப்போது இயங்கி வருகின்றது.....ஆனால் ஊரில்
இவ்வாறான நல்ல விடயம் இடம் பெறுவது நம் ஊரை செந்தவர்களுக்கு பலபேருக்கு
தெரியாது எனலாம்
“சொந்த முகங்களையும் இழந்து அன்னிய முகங்களும் பொருந்தாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்கிறோம்”இந்த புலம்பெயர் தேசத்தில்
எங்களால் எதாவது நாம் பிறந்த மண்ணுக்கு ஒரு சிறு துளியினும் செய்ய முடிந்தால் பெருமையே புலம்பெயர் தேசங்களின் எங்களின் அடையாளங்கள் தொலைத்து விட்டோம் ....வெளிநாடு போனதும் எங்களை மறந்து விட்டான் எனும் ஊரில் இருக்கும் உறவுகளின் வசைபாடு வேறு இதைனைக்கும் அவர்களுக்கு தெரிமா அடுத்த தெருவில் இருக்கும் அக்காவை பார்க்க முடியவில்ல ஏன் என் பிள்ளையை கூட பார்க்க முடியவில்லை என்கிறார் ஒரு புலம்பெயர் தேசத்தவர் இதுக்க எங்க நாம ஊரை சிந்திக்கிறது என்கிறார்.......உண்மைதான் கடும் குளிரிலும் இடுட்டுக்குள் வேலைக்குபோய் இருட்டுக்குள் வருகிறோம் என்கிறார்....இது எங்க புரியப்போது அங்க உள்ளவங்களுக்கு என்கிறார் உண்மைதான் என்னும் இவ்வாறன செயட்படு எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது மகாமாரி கல்வி நிலையத்தில் அனைத்து பாடங்களும் கட்ப்பிக்கபடுகின்றது தரமான ஆசான்கள் முலம்....கனடாவில் உள்ள எமது ஊரை சேர்ந்த ஒரு சிறு அமைப்பினரால் இன்று வெற்றி கரமாக நடதப்பகிறது.....இந்த சிறு குழு என்பது எதிர் களத்தில் கனடாவில் வாழும் எங்கள் ஊர்கார் என்று சொல்லும் அளவிற்க்கு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் ....நாங்கள் தேசம் விடுதலை என்று வெட்டியாக கதைப்பம் ஆனால் பங்கு பற்ற வேண்டும் என்றால் உடனே விலகி கொள்ளுவம்....அல்லது இவ்வாறன நல்ல விஷயம் நடந்தால் விதண்டாவாதம் கதைப்பம் அது எங்கள் உறவனுக்கு உள்ள ஒரு கொடை எதுவுமே பண்ண மாட்டம் எவனாவது சிந்தித்து இவ்வாறன நல்ல வியங்களை செய்தல் விதண்டாவாதம் தான்....
நாம் எப்போதும்இருட்டு இருட்டு என்று சொல்வதை விடுத்தது ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் எவ்வளவு வெளிச்சம் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும் ....அந்த விளக்கை ஏற்ற எவரும் முன் வருவது இல்லை ஒரு வேலை உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் இருக்கலாம் இப்பொழுது கிடைத்து இருக்கிறது சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் அதில் கிடைக்கப்போகும் நன்மை அதிகம்......கனடாவில் இருப்பவர்கள் எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள் அம்மன் கோவிலடியில் நின்று பார்த்தல் தெரியும் எதனை மாணவர்கள் அந்த விதியால் போகிறார்கள் என்பதை உங்களுக்கே சந்தோசமாய் இருக்கும் அட நாமலும் எதாவது கொடுக்கணும் என்று.....
ஒரு முறை பெற்றோர சந்திப்பு ஒன்று இடம்பெறும் போது ஒரு தாய் சொன்னார் தம்பி எனக்கு நான்கு பிள்ளைகள் வெளில படிக்க விர்றது என்றால் 2000 வேணும் தம்பி அத நினது பார்க்கையில பிள்ளையளுக்கு படிப்பே தேவை இல்லன்னு தான் தோணும் அனா இந்த கல்வி நிலையதள இண்டைக்கு என்ற எல்லா பிள்ளை களும் இங்க படிக்கிரங்கள் என்ற முதபிள்ளை இங்க படித்து இப்ப ol பாஸ் பண்ணிட்டுது இத தொடந்து செய்யுங்கோ அப்பத்தான் என்ன மாதிரி வருமைபட்டவயலின் பிள்ளை கள் படிக்க முடியும் என்றா அங்க நின்ற எல்லோர் மனங்களும் குளிர்ந்து போனது...இந்த புண்ணியம் அந்த குழுவினரை சாரும் பலவருடங்களாக வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு ஊருக்கு வரும் போது....அவர்கள் அடைகின்ற சந்தோசம் பெரியது.......உங்களால் ஒரு சிறு பணம் எத்தனையோ மாணவர்களை உருவாக்கப்போகின்றது நினைத்து பாருங்கள்.....
ஒவ்வொரு இனமும் தேசமும் அதன் நிலம் மற்றும் மொழியை அடைமொழியை கொடுத்தே பெருமைப்படுத்துகின்றன, “தாய் மண்”, “தாய் மொழி” என்றுசொல்வார்கள் அது நிலைக்க வேண்டுமானால் இவ்வாறன தானங்கள் முக்கியம் பெறுகின்றது
ஊரை உறவை பிரித்தவர்கள் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரித்தான் குரலால் .....செயலால் .....சாயல்களால் நாம் பிரியங்களையும் பிரிவுகளையும் நிரப்பிக்கொண்டு இருக்கிறோம்........உண்மைதான் உங்களின் உறவுகர்ப்பிள்ளகளின் கல்விக்கான உதவி இது நான் கொடுப்பது எனது ஊருக்கும் ஊரவுக்கும் என்பதுதான் உண்மை என் அன்ரவின் என் பெரியப்பாவின் பிள்ளை பெரிய படிப்பு படித்தால் அது எங்களுக்கு பெருமை தானே
அடிப்பை யான கல்வியை கொடுக்காத நாங்கள் இன்று (மருத்துவம் ,வர்த்தகம் ,பொறியியல் ,)ஊக்கத்தொகை என்று நோட்டிஸ் அடிக்கிறம் ஆரம்பக்கல்வியை கொடுக்க முடியாதவர்களால் எங்கே இது சாத்தியம் ஆகும்...
அதை விடுத்தது நாட்டின் வளர்ச்சி பற்றி பேசுகின்றோம்...உண்மையில் நாட்டின் வளர்ச்சியை எங்கள் ஊரின் கல்வியில் இருந்து தொடங்கி இருக்கிறோம் அனைவருக்குமான வளர்ச்சியும் அதுவே என்பது பெருமைப்பட வேண்டிய விடயம்.....நாட்டின் தேசியத்தின் வளர்ச்சி பற்றி பேசுபவர்களே சற்று சிந்தயுங்கள்
நிங்களும் நானும் இந்த பூமிக்கு வந்து போகும் புச்சிகள் ...நாம் வாழும் காலத்தில் இந்த நாம் பிறந்த ஊருக்காக என்ன செய்துள்ளோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் இவ்வாறான செயட்ப்படுகள் சந்ததி கடந்தும் நம்மை போற்றும்
உதரணமாக பெரியவர்கள் சொல்வார்கள் இந்த உலகத்தில் ஒவ்வன்ரும் கடனாகத்தான் கொடுக்கப்படுகின்றது அது திரும்ப கிடக்கும் என்ற நம்பிக்கையில் என்று அது போலவே கல்வியும் எமது ஊருக்கு பெருமை சேர்க்கும் போது நாமும் தம்பட்டம் அடித்து கொள்ளலால்ம் நான் தான்
படிக்கவைத்தான் என்று..
நின்று நிதானமாக யோசித்து ஒரு வேலையை செய்தால் கல்லை கூட சிப்பம் அக்காலம் என்பார்கள்......யோசித்து பாருங்கள் எங்கள் ஊரின் மகத்தான சாதனையை எல்லோரும் ஒன்றுபட்டு இதை செய்வோம் அனால் எதிர் காலத்தில் தீவுப்பகுதியில் எமது புளியங்கூடல் நல்ல சந்ததிகளையும் நல்லசமுகதையும் உருவாக்கிவிடும்...இல்லையில் இபோ இருக்கும் பழைய சந்ததிபோல் உருவாக்கி விடும்....எதிகாலத்தில் நல்ல சமுதாயம் எங்கள் ஊரில் உதிக்க வேண்டும் என்றால் எல்லோரும் மனது வைத்தால் முடியும்
“பிச்சை புகினும் கற்க நன்றே” என்றார் ஒளவையார்
கற்றவரக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றனர்; முற்றும் அறிந்தவர் ஆக உற்றவர் எம் ஊர்தனில் பிறந்தவர் யாவரும் கற்றவராயினும் இன்னுமின்னும்வழிவகை அற்றவராக வாழ்பவர் தம்மை கற்றவராக்கி சற்று மகிழ்வோம்....
கல்வி, தனிமனிதன் ஆனாலும் சரி , சமூகமானாலும் சரி, முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைப்பது இதுதான்.....
100 பேர் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் அதில் 10 பேர் சலசலப்புக்
காட்டுவார்கள்
அதை விடுத்தது ஒற்றுமையை இருப்பவர்களை கொண்டு மிகசிறப்பாக இது செய்யப்படுகிறது எனவே இது தொடந்தும் முன்னெடுத்து செல்பதுக்கு இன்னும் எங்களின் ஊரில் அக்கறை உள்ளவர்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்பதே எம் எல்லோரதும் ஆதங்கம்.....இன்று தொடந்து இந்த செயட்ப்பட்டுக்கு உதவி வருபவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.....தொடந்தும் செயட்ப்படுவதட்க்கும் வாழ்த்துக்கள்...இதற்க்கு உதவி செய்ய விரும்புவோர் தொடர்புகளை ஏற்ப்படுத்தி கொள்ளுங்கள்
Friday, 31 August 2012
எங்கே செல்கிறது இந்த ஊடகவியல்........
"வாழ்வதற்க்கும் எழுதுவதற்க்கும் எழுத்தாளன்
சம்பாதிக்கவேண்டும் என்பது உண்மை ஆனால் சம்பாதிற்பதற்காகவே அவன்வாழவோ,
எழுதவோகூடாது. ஊடகவியல்ளானனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல, அது
தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால், எழுத்து ஜீவித்திருக்க
தனது ஜீவிதத்தையும் அவன் தியாகம் செய்வான்"
இன்று சமூகத்தை முற்றுமுழுதாக அரசியல் ஆசாமிகள் கட்டுப்படுத்தும் போது, ஊடகவியல் இதற்குள் சரணடைகின்றது. தன்னையும் தனது கருத்தையும் சுதந்திரமானதாக கூறிக்கொண்டு அதுவாகவே மாறுகின்றனர். இந்த அரசியல் ஆசாமிகள் கீறிய கோட்டைத் தாண்டுவதில்லை. மற்றவர்களை அனுமதிப்பதுமில்லை.
மாறாக தமது இந்த இருப்புக்கு ஏற்ற கோட்பாடுகளையும், விளக்கங்களையும் வழங்கி அதை நியாயப்படுத்துகின்றனர். இன்று எம் மண்ணில் எத்தனை கொலைகள், எத்தனை கடத்தல்கள். வாழ்வியல் சிதைவுகள்.
இதை இந்த ஊடகவியலாளன் தனது ஊடகவியலில் எங்கே அம்பலப்படுத்தியுள்ளான். வசதியாகவே, இனம் தெரியாத கடத்தல்கள் இனம் தெரியாத கொலைகள் இனம் தெரியாத நபர்கள் என்று, தனது அரசியல் புல்லுருவித்தனத்துக்கு ஏற்பத்தான் எழுதுகின்றான்
அவர்கள் தாம் மக்களுக்கு எதிராக செய்ததை நியாயப்படுத்துகின்றதும், மறுப்பதுமான அரசியலையே, இந்த ஊடகவியலில் வைக்கின்றனர், திணிக்கின்றனர். மக்களை மேலும் அடிமைப்படுத்துகின்ற வகையில், இவையோ உருட்டல் மிரட்டல்களே. அவர்கள் செய்யும் அரசியல் அது தான். இதை மீறுவது என்பது, தண்டனைக்குரிய குற்றம். சமூகம் படிப்படியாக இப்படி முடக்கப்படுகின்றது. சமூகத்தின் செயலற்ற தன்மைக்குள், அனைத்தும் சிதைக்கப்படுகின்றது.
அனைத்தும் இதுவாகி, கருத்தே இதுவாகிவிடுகின்றது. கருத்தாளர்கள் இவர்கள் மட்டுமாகிவிடுகின்றனர். இதற்குள் சோரம் போய் இயங்குவதே, ஊடகவியலாகிவிடுகின்றது. இப்படி தமது சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தை நியாயப்படுத்த, 'அது ஊடக வரைமுறைகளுக்கு" அப்பால் செல்லாது என்று கூறி, ஒரு புனிதமான வரைமுறை பற்றி தானே பேசுகின்றது. இதன் புனிதத் தன்மை தான் என்ன? அதன் வரையறை தான் என்ன?உண்மையில் இன்று யாழில் டக்கிளசின் பாராட்டு பத்திரம் வாசிக்கும் ஊடகவியல் ஆளர்கள் பலர் உருவாக்கி வருகின்றனர் டக்கிலசிட்க்கு தூபம் போடுகின்றனர்......
.உங்களுக்கு தெரியாத யாழில் இனம் தெரியாதோர் எனும் பெயரில் டக்கிலஸ் சுட்டு சாய்த்த பேனாக்களை...எதற்காக இந்த வேஷம் நிங்கள் வேண்டும் பணத்திற்க்காக ம்ம்ம் எல்லாக் கொலைகளும், கடத்தல்களும் யார்? ஏன்? எதற்கு? எப்படி செய்யப்பட்டது என்பது, மக்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கின்றது. ஆனால் ஊடகவியலாளனுக்கு மட்டும் அது இனம் தெரியவருவதில்லை ....
“ஈழத்தின் பொதுவுடமைக்காக பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (டக்கிலஸ் ) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய நிங்கள் உதவிவருகிரயர்கள்..இது உம்மையை எழதி மடிந்த எங்கள் ஊடக வியல் அளர்களுக்கு நிங்கள் செயும் துரோகம் இன்றும் மக்களுக்காகவும் சமுகதிட்க்ககவும் எழுதி வருபவர்களை நிங்கள் வசைபாடுவதும்....அவர்களை தனிப்பட்ட குரோதத்தில் பழிவாங்குவதும் எங்கே ஊடக சமுதாயம் செல்கின்றது எனற பயம் மக்கள் ஆகிய எங்கள் மத்தியில் வந்துவிடுகிறது..
.இன்று எமது வரலாற்றில் இதுவொரு சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் வலிந்த கலாச்சார சிரழிவு சிங்கள நில அபகரிப்பு என குறுங்கால பிரச்சனைகள் எங்களது மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு என்பன திகழ்கின்றன. எமது தாயகம் சிதைக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள்
இன்று சமூகத்தை முற்றுமுழுதாக அரசியல் ஆசாமிகள் கட்டுப்படுத்தும் போது, ஊடகவியல் இதற்குள் சரணடைகின்றது. தன்னையும் தனது கருத்தையும் சுதந்திரமானதாக கூறிக்கொண்டு அதுவாகவே மாறுகின்றனர். இந்த அரசியல் ஆசாமிகள் கீறிய கோட்டைத் தாண்டுவதில்லை. மற்றவர்களை அனுமதிப்பதுமில்லை.
மாறாக தமது இந்த இருப்புக்கு ஏற்ற கோட்பாடுகளையும், விளக்கங்களையும் வழங்கி அதை நியாயப்படுத்துகின்றனர். இன்று எம் மண்ணில் எத்தனை கொலைகள், எத்தனை கடத்தல்கள். வாழ்வியல் சிதைவுகள்.
இதை இந்த ஊடகவியலாளன் தனது ஊடகவியலில் எங்கே அம்பலப்படுத்தியுள்ளான். வசதியாகவே, இனம் தெரியாத கடத்தல்கள் இனம் தெரியாத கொலைகள் இனம் தெரியாத நபர்கள் என்று, தனது அரசியல் புல்லுருவித்தனத்துக்கு ஏற்பத்தான் எழுதுகின்றான்
அவர்கள் தாம் மக்களுக்கு எதிராக செய்ததை நியாயப்படுத்துகின்றதும், மறுப்பதுமான அரசியலையே, இந்த ஊடகவியலில் வைக்கின்றனர், திணிக்கின்றனர். மக்களை மேலும் அடிமைப்படுத்துகின்ற வகையில், இவையோ உருட்டல் மிரட்டல்களே. அவர்கள் செய்யும் அரசியல் அது தான். இதை மீறுவது என்பது, தண்டனைக்குரிய குற்றம். சமூகம் படிப்படியாக இப்படி முடக்கப்படுகின்றது. சமூகத்தின் செயலற்ற தன்மைக்குள், அனைத்தும் சிதைக்கப்படுகின்றது.
அனைத்தும் இதுவாகி, கருத்தே இதுவாகிவிடுகின்றது. கருத்தாளர்கள் இவர்கள் மட்டுமாகிவிடுகின்றனர். இதற்குள் சோரம் போய் இயங்குவதே, ஊடகவியலாகிவிடுகின்றது. இப்படி தமது சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தை நியாயப்படுத்த, 'அது ஊடக வரைமுறைகளுக்கு" அப்பால் செல்லாது என்று கூறி, ஒரு புனிதமான வரைமுறை பற்றி தானே பேசுகின்றது. இதன் புனிதத் தன்மை தான் என்ன? அதன் வரையறை தான் என்ன?உண்மையில் இன்று யாழில் டக்கிளசின் பாராட்டு பத்திரம் வாசிக்கும் ஊடகவியல் ஆளர்கள் பலர் உருவாக்கி வருகின்றனர் டக்கிலசிட்க்கு தூபம் போடுகின்றனர்......
.உங்களுக்கு தெரியாத யாழில் இனம் தெரியாதோர் எனும் பெயரில் டக்கிலஸ் சுட்டு சாய்த்த பேனாக்களை...எதற்காக இந்த வேஷம் நிங்கள் வேண்டும் பணத்திற்க்காக ம்ம்ம் எல்லாக் கொலைகளும், கடத்தல்களும் யார்? ஏன்? எதற்கு? எப்படி செய்யப்பட்டது என்பது, மக்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கின்றது. ஆனால் ஊடகவியலாளனுக்கு மட்டும் அது இனம் தெரியவருவதில்லை ....
“ஈழத்தின் பொதுவுடமைக்காக பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (டக்கிலஸ் ) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய நிங்கள் உதவிவருகிரயர்கள்..இது உம்மையை எழதி மடிந்த எங்கள் ஊடக வியல் அளர்களுக்கு நிங்கள் செயும் துரோகம் இன்றும் மக்களுக்காகவும் சமுகதிட்க்ககவும் எழுதி வருபவர்களை நிங்கள் வசைபாடுவதும்....அவர்களை தனிப்பட்ட குரோதத்தில் பழிவாங்குவதும் எங்கே ஊடக சமுதாயம் செல்கின்றது எனற பயம் மக்கள் ஆகிய எங்கள் மத்தியில் வந்துவிடுகிறது..
.இன்று எமது வரலாற்றில் இதுவொரு சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் வலிந்த கலாச்சார சிரழிவு சிங்கள நில அபகரிப்பு என குறுங்கால பிரச்சனைகள் எங்களது மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு என்பன திகழ்கின்றன. எமது தாயகம் சிதைக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள்
வலுவில் நாங்கள்
பலவீனப்பட்டுப் போயுள்ளோம். இதனால் எமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியுள்ளது.. போரில் பெற்ற வெற்றிகள் சிங்கள அரசு என்ற நிறுவனத்தினைப்
பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு முன்னேறிச்
செல்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பும், துணிச்சலுமுள்ள அரசியல் தலைமைத்துவம்
தாயகத்தில் வெளிப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில்
இருக்கிறது...
ஒரு நல்ல அரசியல் அமைப்பை தலைமை துவதினை வெளிபடுதுகின்ர தேவை இன்று உடகதிட்க்கு இருக்கிறது இல்லையேல் தமிழ் தேசியகூட்டமைப்பு தான் ஒரே தெரிவு என்றால் அதனை அதன் செயட்ப்படுகளை வெளிக்கொணரவும் அந்த அமைப்பை விமர்சன ர்தியில் வழிப்படுத்த வேண்டிய தேவை ஒரு ஊடகதிட்க்கு இருக்கிறது ..
அனால் அதை செய்யாமல் இன்று டக்கிளசிக்கும் சோரம்போன அரசியல் கட்சிகளுக்கும் தூபம் போடுகின்றனர் சில ஊடகவியல் ஆளர்கள்....இது ஒருபுறம் இருக்க இன்று புலம் பெயர் தேசங்களிலும் இதே நிலைதான் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் ஒரு அணியாகவும்..உலகதமிழர் பேரவையின் இமானுவேல் இன்னொரு அணியாகவும் செயட்ப்படுகின்றனர்.....மகாத்மா காந்தி கூறியது போன்று ~
அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது என்பது எவ்வளவு வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது.இது இன்று எங்கள் மத்தியில் மன்னிக்க வேண்டும் ஊடகவியல் ஆளர்கள் மத்தியில் பொருந்தும்.......
ஒரு நல்ல அரசியல் அமைப்பை தலைமை துவதினை வெளிபடுதுகின்ர தேவை இன்று உடகதிட்க்கு இருக்கிறது இல்லையேல் தமிழ் தேசியகூட்டமைப்பு தான் ஒரே தெரிவு என்றால் அதனை அதன் செயட்ப்படுகளை வெளிக்கொணரவும் அந்த அமைப்பை விமர்சன ர்தியில் வழிப்படுத்த வேண்டிய தேவை ஒரு ஊடகதிட்க்கு இருக்கிறது ..
அனால் அதை செய்யாமல் இன்று டக்கிளசிக்கும் சோரம்போன அரசியல் கட்சிகளுக்கும் தூபம் போடுகின்றனர் சில ஊடகவியல் ஆளர்கள்....இது ஒருபுறம் இருக்க இன்று புலம் பெயர் தேசங்களிலும் இதே நிலைதான் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் ஒரு அணியாகவும்..உலகதமிழர் பேரவையின் இமானுவேல் இன்னொரு அணியாகவும் செயட்ப்படுகின்றனர்.....மகாத்மா காந்தி கூறியது போன்று ~
அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது என்பது எவ்வளவு வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது.இது இன்று எங்கள் மத்தியில் மன்னிக்க வேண்டும் ஊடகவியல் ஆளர்கள் மத்தியில் பொருந்தும்.......
Tuesday, 21 August 2012
புளியங்கூடல் ஒன்றுகூடலின் நினைவுகள்
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே---------- --என்பதற்கு ஏற்ப எம்மண்ணை எண்ணாதவர்கள் இங்கில்லை. பலமான வரலாற்று தொன்மைமிக்க எமதூர். தமிழர் வாழ்வில் கடந்து போன கசப்பான அனுபவங்களின்பின் இன்று பற்பல முனைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனினும் அவை எமதூரின் தேவைகளை முழுமையாக தீர்த்து வைக்கவேண்டும்.என்பது எமது எல்லோரது கடமையும் ஆகும் நான் பங்கு கொண்ட முதலாவது கூட்ட தொடர் இது எமது ஊரின் பல கசப்பான அனுபவங்களை விடுத்தது இதில் கலந்து கொண்டேன் பொதுவாக இங்கு உள்ளவர்களும் சரி அங்கு உள்ளவர்களும் சரி எல்லோரும் ஊரின் நன்மைக்காக படுபாபவர்கள் என்பதில் மற்று கருத்துக்கள் இருபது இல்லைஊரும், உறவும் என்றும் எம் எண்ணத்தில் இருந்து அழிக்கமுடியாத ஒன்று என நான் திடமாகக் கூறுவேன். இதனால் ஊரில் வாழ்ந்தவர்கள்,வாழ்பவர்கள் எல்லோரையும் சமமாக எந்தவித தகுதி எற்றத்தாழ்வுகள் இல்லாமல் எமது ஊரின் வளர்ச்சிக்கும்,பொருளாதார மேம்பாட்டிற்கும் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ தம்மை அற்பணித்த மக்களை நாம் வாழும்காலத்தில் நினைவு படுத்தி பார்க்க வேண்டியது அவசியம் அதில் எவர்கள் என்று தேடும் பொது வெற்றிடமே குறிப்பாக ஈழத்தின் இன்றைய சிதைவிட்க்கு பின்னர் புலம்பெயர் தேசங்களில் அடைக்கலம் தேடியவர்கள் ஏராளம் அவர்கள் ஒவ்வருவர் மனதிலும் அவர்கள் பிறந்த ஊர நினைவில் வரும் இந்த திக்கு திசை தெரியாது அந்நிய நாட்டில் அனாதைகளாக வாழும் எங்களின் உறவுகளை ஒன்றுசேர்க்கும் இவ்வாறான நினகல்வுகள் மிகவும் போற்றத்தக்கது நாம் இழந்து போனவற்றை மிட்பதட்க்கும் எங்களின் உணர்வுகளை சொந்தங்களோடு பகிர்ந்து கொள்வதற்க்கும் இது ஒரு புதிய வழி சமைக்கிறது எனலாம் இதில் குறைபாடுகள் இருந்தாலும் இவ்வாறான நிறைவான சம்பவங்கள் நிவர்த்தி செய்து கொள்கிறது பொதுவாக எமது கிராமத்தின் அபிவிருத்தி நோக்கிய இந்த பயணம் வேறு கூட்ட தொடருடன் முடிவடைந்து அடுத்த கூட்ட தொடரில் ஆரம்பம் அககக்கூடாது இதன் செயட்படு தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு இன்று புளியங்கூடலில் இலவச கல்வி நிறுவகம் இயங்கி வருகின்றது இது இந்த புளியங்கூடல் சங்கத்தினால் நடத்தப்படவில்லை ஒரு குறிப்பிட்ட அங்கத்தவர்களை கொண்ட வர்களால் இது நடத்தப்படுகிறது அப்போ இந்த ஒன்றியத்தின் சேவைகள் தான் என்ன ஒவ்வரு வருடமும் கூட்டம் போடுவதா நான் அதன் தலைவருடன் இதுபற்றி நிறைய விடயங்களை பேசும்போது அவர் சொன்னது வன்னியின் இறுதி கட்ட போரில் பதித்த மக்களுக்கு பண உதவியினை மேற்கொண்டது ,சுனாமி நிவரனதிட்க்கு உதவியது போன்றவைதான் உண்மையில் எனக்கு இதுவரை தெரியாது இவ்வாறான அமைப்பு ஒன்று இயங்கிவருவது என் எனில் ஊரின் அபிவிருத்திக்காக என்ன செய்து உள்ளீர்கள் என்பது கேள்விக்கு உரியதுதான் இன்று எங்களின் புளியங்கூடலில் தேவைகள்
இயந்திரமான இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் வருடத்தில் ஒருநாள் சந்திப்பதில் உள்ள ஆனந்தத்தினை பாருங்கள்
ஊரோடும் உறவோடும் என் கிராமத்து காற்றோடும் கரம்கோர்த்து காலாற நடக்கும் காலத்தை எண்ணி காத்து இருக்கிறேன் .......
1 சிறந்த கல்வி (அது
தனிப்பட்ட வர்களின்னால் சிறப்பாக இடம்பெற்று வருகிறது )
2 சிறந்த சனசமுக நிலையம் (இது கட்டப்பட்டு பூர்த்திசெய்ய முடியாமல்
நிற்கிறது )
3 நல்ல நூல் நிலையம் (ஆரம்பத்தில் 1970 80 காலப்பகுதியில் நல்ல நூல்நிலையம் இருந்ததாக கேள்வி )
4 நல்ல விளையாட்டு அரங்கம் அமைக்கப்படல் வேண்டும் (அன்று கூட்டத்தில் என்னைசந்தித ஒரு பெரியவர் சொன்னார் தம்பி நாங்கள் எல்லாம் அந்த நாளையில என்ன விளையாட்டு எல்லாத்திலையும் நாங்க தான் தம்பி சம்பியன் எண்டு எனக்கு பத்திக்கொண்டு கொண்டு வந்தது ஒரு சங்கம் இதனை உறுப்பினர்கள் ஒரு விளையாட்டு திடல் அமைக்கமுடியில்ல இவைக்கு என்னத்துக்கு ....)
உண்மையில் ஒருகிராமத்தில் நல்ல ஒழுக்கம் நல்ல பண்பு அறிவு வளர்வது கல்விக்குடங்களில் மட்டும் அல்ல அது வாசகசலைகளில்தொடக்கி நல்ல விளையாட்டு மைதானங்களில் தான் என்பது எனது கருது அனால் எமது ஊரில் சிறப்பாக அமைக்கப்படவில்லை என்பது வருத்தமே
5 ஈழத்தின் சிதைவுகள் வடுக்கள் என்றுமே நினைவில் இருபதட்க்கு சாட்சி விதவைகள்
எமது ஊரில் இருக்கிறார்கள் இவர்களுக்கு மாதாந்த அல்லது வருட கொடுப்பனவுகள் அல்லது இவர்களின் அறிவுக்கு தகுந்த மாதிரி சுய வேலைவைப்புக்களை ஏற்ப்படுத்தி கொடுப்பது கட்டாயம் ஆனது (தைக்க தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் மெசின் வங்க பணம் இல்லை )
6 சுயவேலைவாய்ப்பு
எதனை படித்து வேலையில்லாத எமது ஊர பசங்கள் இருக்கங்கள் அவர்களிற்க்கு சுயவேளைவைப்புகளை ஏற்படுத்தி கொடுக்க எவரும் முன் வருவது இல்லை அடுத்தது மிகமுக்கியமான ஒரு தேவை எமது கிராமத்துக்கு உள்ளது
நீர் குடிநீர் பிரசனை
கொடைகலங்களில் எங்களின் ஊர்களில் மிகப்பெரிய பிரசனை இது அநேகமான வெளிநாட்டு காரர்களுக்கு புரிவதில்லை என் எனில் நிங்கள் உருக்கு போகும்போது போத்தல் வங்கி போவதால் (நான் சொன்னது தன்னிபோட்டல் ) சாட்டியில் இருந்து குழாய் முலம் வேலணை வரை தண்ணி வருகிறது நாங்கள் கொஞ்ச காசு செலவழித்தல் அதை எமது ஊருக்கும் கொண்டுவரலாம் இதை எவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற பிரசனைகளை தீர்த்து விட்டு பேசல்லாம்
அடுத்தது நான் கூடத்தின் இறுதி தருவையில் தான் போனேன் இருந்தாலும் இல விடயங்கள் என் மனதில் உறுத்தலாக பட்டது அதாவது இவ்வாறான நிகழ்வுகள் எங்களின் விடுபட்ட கலாச்சாரம் சிதைந்து போகும் எங்களின் மொழி அழிந்து கொண்டு இருக்கும் எங்களின் பண்பாடு எல்லாவற்றையும் மீட்பது தான் இதன் நோக்கங்கள் அனால் அதன் சாத்திய கூறுகள் தென்படவில்லை உதாரணமாக
ஒரு யப்பனியனும் இன்னொரு யப்பனியனும் சந்தித்து கொண்டால் அவர்கள் தங்களின் மொழிகளில் பேசிக்கொள்வார்கள் இரண்டு பிரான்ஸ் மொழிக்காரன் சந்தித்தால் அவன்தான் மொழியில் பேசுகிறான் ஏன் சிங்களவன் சிங்களவன் சந்தித்து கொள்ளும் பொது சிங்களத்தில் தான் பேசுகிறான் உங்களால் மட்டும் உங்களின் குழந்தைகளால் மட்டும் அங்கிலம் பேசதிரிகிறது தமிழ் தெரியாது ஈழம் எனபது உங்களின் காலங்களுக்கு அல்ல அது அவர்களின் காலன்களுக்குமனது உங்களின் பிள்ளைக்கு தமிழ் தெரியாமல் நிங்கள் ஈழம் பற்றியும் பிறந்த மண் பற்றியும் பேசி பலன் இல்லை இது மாற வேண்டும் ஒழுங்கு செய்யப்படுகின்ற விளையாட்டுக்கள் அதை பிரதி பலிப்பனவாக இருக்கவேண்டும்
(ஒரு கட்டுரை போட்டி ,ஒரு கவிதை போட்டி ,ஒரு பேச்சு போட்டி ,ஏன் ஒரு பட்டு போட்டி ,)இதில் வேடிக்கை சங்கித கதிரைக்கும் ஆங்கிலத்தில் தான் பட்டு உங்கள் பிள்ளை அங்கிலம் பேசினால் உங்களுக்கு பெருமை அங்கிலம் என்பது மொழி அது அறிவு அல்ல ,அதை புரிந்து கொள்ள வேண்டும் அடுத்தமுறை சிலவேளை மாறலாம் மாறினால் வரவேற்க்க தக்கது . கனடாவில் உள்ள மற்றைய ஊர்ச்சங்கங்கள் ஏற்கனவே பற்பல வேலைத்திட்டங்களை செய்து முடிந்துள்ளன. எமக்கொரு வழிகாட்டலாக அவை அமைந்துள்ளன. எனவே நாமும் எமது இயலுமான வளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மிகவும் பிரயோசனமான ஒரு வேலைத்திட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இது எமது கடமையாகும். நிச்சயம் அக இதில் இளையோர் எங்களின் பங்களிப்பும் இருக்கும்
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.”-----------------
“பிச்சை புகினும் கற்க நன்றே” என்றார் ஒளவையார் இதை பின்பற்றி குறிப்பிட்ட சிலரால் மட்டும் இயங்கிவரும் புளியங்கூடல் மகாமாரி கல்வி நிலையம் தொடந்தும் செயற்ப்பட எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்
கற்றவரக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றனர்; முற்றும் அறிந்தவர் ஆக உற்றவர் எம் ஊர்தனில் பிறந்தவர் யாவரும் கற்றவராயினும் இன்னுமின்னும்வழிவகை அற்றவராக வாழ்பவர் தம்மை கற்றவராக்கி சற்று மகிழ்வோம்
குறிப்பு ,இக்கட்டுரைக்கு வரும் விமர்சனங்களுக்கு நான் மட்டும் சொந்தக்காரன் என்னை சார்ந்தவர்கள் அல்ல
Saturday, 7 July 2012
வெத்திலையே எங்களின் சின்னம் தமிழனை அழிப்பதே எங்களின் எண்ணம்......
தனது நண்பனுக்கு வெட்டவந்தவரைத் தடுத்து நிறுத்த முற்பட்ட போதே யாழ்.நாரந்தனை வாசி கத்தியால் வெட்டி கொடுரமானமுறையில் கொலை செய்யப்பட்டார்
இக் கொலையினை புரிந்தவர் ஏற்கனவே 2 கொலைச் சம்பவங்களுடனனும் 3 மேற்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் யாழ்.ஊர்காவல் துறைப் பகுதியில் உள்ள நாரந்தனை என்னும் இடத்தில் இளைஞர் ஒருவர் கத்திவெட்டிற்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
குறித்த கொலையாளி ஊருக்குள் இருப்பவர்களை மிரட்டி பல காரியங்களை சாதித்து வருகின்றார். இவர் தொடர்பாக காவல்துறையினர்;, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஈ.பி,டி,பி கட்சி உறுப்பினர்களுக்கு ஊர் மக்கள் சார்பில் கடிதங்கள்
எழுத்தி அனைத்து மக்களின் கையெழுத்துக்களும் இடப்பட்டு அனைவரிடமும் கொடுக்கப்பட்டது. இருந்த போதும் அவர் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இவர்தொடர்ச்சியான கொலைச் சம்பவங்களையும் வாள்வவெட்டுச் சம்பவங்களையும் துணிவுடன் செய்துவருகின்றார். இதனால் அப்பகுதியில் உள்ள அப்பாவிப் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர் கள்ள மணல் அகழ்வு, வணிகமக்களிடம் மிரட்டி பணம் பறித்தல் போன்றபல குற்ற செயல்களில் ஈடுபடுபவர் என்பதும் இவர் வங்களாவடி மற்றும் உர்காவத்துறை போன்ற இடங்களில் தன்னை ஒரு இராணுவ புலனாய்வு அளனாக காட்டி கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஏற்கனவே 2009 ஆண்டு காலப்பகுதியில் இதே மாதிரி புளியங்கூடலை சேர்ந்த ஒருவர் நாரந்தனை காளிகோவிலுக்கு அருகாமையில் வெட்டி கொலை செய்யப்பட்டது அறிந்ததே.மனிதம் செத்துவிட்ட நாட்டில் இராணுவத்தின் பேராலும் தமிழ் ஒட்டுகுழுவான தீவகத்தின் தீராத தலைவலியான epdp அமைப்பாலும் மேட்க்கொள்ளப்படுகிறது என்பது உம்மையே ஒரு கிராமத்தில் மொத்தம் 10 ,000 மக்களை கொண்ட இடத்தில குற்றவாளியை கைது செய்ய முடியாவிட்டால் என்ன சொல்வது தமிழ் மக்களிடம் கலாச்சார சீரழிவையும் வன்முறை கலாச்சாரத்தையும் திட்டமிட்டு செய்துவரும் அரசும் துரோகக்ககுளுக்களும் இது போன்ற செயல்களை உக்குவிக்கின்றன......
இக் கொலையினை புரிந்தவர் ஏற்கனவே 2 கொலைச் சம்பவங்களுடனனும் 3 மேற்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் யாழ்.ஊர்காவல் துறைப் பகுதியில் உள்ள நாரந்தனை என்னும் இடத்தில் இளைஞர் ஒருவர் கத்திவெட்டிற்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
குறித்த கொலையாளி ஊருக்குள் இருப்பவர்களை மிரட்டி பல காரியங்களை சாதித்து வருகின்றார். இவர் தொடர்பாக காவல்துறையினர்;, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஈ.பி,டி,பி கட்சி உறுப்பினர்களுக்கு ஊர் மக்கள் சார்பில் கடிதங்கள்
எழுத்தி அனைத்து மக்களின் கையெழுத்துக்களும் இடப்பட்டு அனைவரிடமும் கொடுக்கப்பட்டது. இருந்த போதும் அவர் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இவர்தொடர்ச்சியான கொலைச் சம்பவங்களையும் வாள்வவெட்டுச் சம்பவங்களையும் துணிவுடன் செய்துவருகின்றார். இதனால் அப்பகுதியில் உள்ள அப்பாவிப் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர் கள்ள மணல் அகழ்வு, வணிகமக்களிடம் மிரட்டி பணம் பறித்தல் போன்றபல குற்ற செயல்களில் ஈடுபடுபவர் என்பதும் இவர் வங்களாவடி மற்றும் உர்காவத்துறை போன்ற இடங்களில் தன்னை ஒரு இராணுவ புலனாய்வு அளனாக காட்டி கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஏற்கனவே 2009 ஆண்டு காலப்பகுதியில் இதே மாதிரி புளியங்கூடலை சேர்ந்த ஒருவர் நாரந்தனை காளிகோவிலுக்கு அருகாமையில் வெட்டி கொலை செய்யப்பட்டது அறிந்ததே.மனிதம் செத்துவிட்ட நாட்டில் இராணுவத்தின் பேராலும் தமிழ் ஒட்டுகுழுவான தீவகத்தின் தீராத தலைவலியான epdp அமைப்பாலும் மேட்க்கொள்ளப்படுகிறது என்பது உம்மையே ஒரு கிராமத்தில் மொத்தம் 10 ,000 மக்களை கொண்ட இடத்தில குற்றவாளியை கைது செய்ய முடியாவிட்டால் என்ன சொல்வது தமிழ் மக்களிடம் கலாச்சார சீரழிவையும் வன்முறை கலாச்சாரத்தையும் திட்டமிட்டு செய்துவரும் அரசும் துரோகக்ககுளுக்களும் இது போன்ற செயல்களை உக்குவிக்கின்றன......
Sunday, 24 June 2012
சிதைக்கப்படுகிறது ஈழத்தமிழினம்......கை கொடுக்குமா புலம்பெயர் தமிழினம்....
புலம்பெயர் மக்களால் நடாத்தப் பட்டுவரும் போராட்டங்கள் பரவலாக சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக அண்மையில் மகிந்தவின் லண்டன் வியையத்தின் பொது இடம் பெற்ற போராட்டங்கள்
ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை உலுக்கியது எனலாம் தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடனுமேயே நடைபெற்று வருகின்றன.உதாரண மாக அண்மையில் கனடாவில் மகிந்தவிட்க்கு எதிராக மேட்க்கொள்ளப்பட்ட அர்ப்பட்டத்தின் பொது மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பங்குபற்றி இருந்ததாக எனது நண்பன் ஒருவன் குறிப்பிட்டான்
அன்று அணுவணுவாக மரணித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றவே, அன்றைய நாளில் எமது உறவுகள் ஐரோப்பிய வீதிகளில் களமிறங்கினர். வரையறைகளையும் சட்டங்களையும் மீறி எமது உடன்பிறப்புக்களின் அவலங்களை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். கண்மூடிக் கிடந்த சர்வதேச சமூகமும், பன்னாட்டு ஊடகங்களும் அதனால் சற்று விழிப்படைந்தன.
அதன் விளைவாக எமது மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் தலைமையையும் காப்பதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், துரதிர்ஷ்ட வசமாக அவை வெற்றியளிக்காமல் போய்விட்டன.
எமது கண்முன்னே நடந்து முடிந்தவை கசப்பானவை, ஜீரணிக்க முடியாதவை, வாழ்நாளில் மறக்கப்பட முடியாதவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால், அதற்கும் எமது தற்போதைய செயற்பாடின்மைக்கும் சம்பந்தம் இருக்க முடியாது.
சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஈழத் தமிழினத்தை வேரோடு ஒழிப்பது எனக் கங்கணங் கட்டிச் செயற்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் இன்றுவரை தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளவும் இல்லை, எந்தவொரு காரணத்திற்காகவும் தாமதப்படுத்தவும் இல்லை. மாறாக, விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைமை அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படும் இன்றைய சூழலிலும் கூட எஞ்சியுள்ள முக்கியஸ்தர்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக அது வேட்டையாடியே வருகிறது.
ஆனால், எமது மக்களை எறிகணை வீச்சுக்களிலும், குண்டு வீச்சுக்களிலும் இருந்து காப்பதற்காக இரவு பகல் என்றில்லாது ஊன் உறக்கம் இன்றிப் போராடிய நாம் இன்று அதே மக்கள் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளியே சொல்ல முடியாத அவமானங்களைச் சந்தித்து வரும் நிலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?உதாரமாக நில ஆக்கிரமிப்பு பெண்கள் மீதான வட்ப்புணர்வு வலிந்து மேட்க்கொள்ளப்படும் கலாச்சார சிரழிவு போன்றவை மிண்டும் எமது மக்களை வேதனைக்குள் தள்ளி விட்டுள்ளது
மறுபுறம், புலி எதிர்ப்பு என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிங்கள அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசி வந்தவர்கள் இந்த விடயங்கள் பற்றி வாய் கூடத் திறக்காதவர்களாக உள்ளனர்.எனவே ஈழத்தில் மக்கள் தமது நிலதிட்க்காக விதிகளில் இறங்க முடியா நிலையில் உள்ளனர் இங்கு உள்ள சுதந்திரம் அடுத்தகணம் பலி எடுத்து விடும் எனவே மக்கள் தமது புலம்பெயர் உறவுகளை நம்பித்தான் உள்ளனர்
எம்மவரை விட அந்நியரே எமது மக்களைப் பற்றித் தற்போது அதிகம் கவலைப் படுவதைப் போன்றே செய்திகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கு மக்கள் மத்தியில் உள்ள மனச்சோர்வைத் தவிர வேறு பல காரணங்களும் இருப்பதை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
முன்னைய காலங்களில், எந்தத் திசை நோக்கி நாம் செல்கிறோம் எனும் தெளிவு எம் மக்களிடம் இருந்தது. அது மட்டுமன்றி அந்தப் பாதை வெற்றியைத் தேடித் தரும் எனும் உறுதியும் இருந்தது. இன்று அவை இரண்டுமே இல்லை. அத்தோடு, யார் எதைக் கூறினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.இன்று புலம்பெயர் நாடுகளின் ஓற்றுமை இன்மை உருத்திர குமாரன் ஒரு அணியாகவும் உலகதமிழர் பேரவை இன்னோர் அணியாகவும் உள்ளது
மேலும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும் கூட பொதுவான, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்காது தமது விருப்புக்கு ஏற்ற – முக்கியமற்ற அல்லது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத – கோரிக்கைகளையும் இணைத்துக் கொள்ளும் போது அவற்றோடு உடன்படாதோர் – மூலக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட போதிலும் – குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகின்றது. இவை தவிர்க்கப்படுவது நல்லது.
இன்றைய சூழலில் எமது மக்களிடையே மீள் எழுச்சி ஒன்று ஏற்படுத்தப் படுவது இன்றியமையாதது. எமது சோர்வும் செயற்பாடின்மையும் எதிரிக்கே உவப்பானவை.இது பற்றி ஒரு பெரியவர் கூறும் பொது .........
போராட்டம் ஆரம்பமான காலப்பொழுதில் பிரசுரங்கள், ஊடகங்களை என்பவற்றை மாத்திரம் நம்பியிராது வீடு வீடாகச் சென்றே போராட்டத்துக்குப் பலம் சேர்க்கப் பட்டது. இன்றும் அதைப் போன்ற செயற்பாடுகளே அவசிய தேவையாக உள்ளது. ஏனெனில், புலம்பெயர் தமிழ் மக்களிடம் அநேக கேள்விகளும், ஐயங்களும் உள்ளன. அவற்றுக்கு விடை காணப்படுவதன் ஊடாகவே மக்களை மீண்டும் அணிதிரட்ட முடியும்.
தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நினைப்பவர்கள் இதுபற்றி அதிகம்; சிந்திக்க வேண்டும். மகாத்மா காந்தி கூறியது போன்று ~அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது என்பது எவ்வளவு வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது.என்று கூறினார்
உள்வீட்டில் நடக்கும் குடுமிபிடிச் சண்டை முச்சந்தி வரை வந்துவிட்ட இன்றைய நிலையில் இது பற்றி அதிக கவனஞ் செலுத்துவது நல்லது. இந்த இடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய “நான் பெரிது: நீ பெரிது என்றிராதே: நாடு பெரிது என்று சிந்தி!” எனும் வாசகத்தை நினைவு படுத்துதல் உசிதமானது.
மறுபுறம், தமிழ்ப் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், விடுதலை விரும்பிகளும் கூட தமிழ் மக்களிடையே மீள் எழுச்சியை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் கரம் கோர்க்க வேண்டும்.
நாம் வீழ்வதற்காக எழுச்சி பெற்றவர்கள் அல்ல. தவறுதலாக வீழ்ந்து விட்ட நாம் மீளவும் எழுச்சி பெறத் தவறுவோமாயின் வரலாறு எம்மை என்றென்றும் மன்னிக்காது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் நல்லது.
குறிப்பு ....இது என் மனதில் பட்டதுங்க .....
ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை உலுக்கியது எனலாம் தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடனுமேயே நடைபெற்று வருகின்றன.உதாரண மாக அண்மையில் கனடாவில் மகிந்தவிட்க்கு எதிராக மேட்க்கொள்ளப்பட்ட அர்ப்பட்டத்தின் பொது மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பங்குபற்றி இருந்ததாக எனது நண்பன் ஒருவன் குறிப்பிட்டான்
அன்று அணுவணுவாக மரணித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றவே, அன்றைய நாளில் எமது உறவுகள் ஐரோப்பிய வீதிகளில் களமிறங்கினர். வரையறைகளையும் சட்டங்களையும் மீறி எமது உடன்பிறப்புக்களின் அவலங்களை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். கண்மூடிக் கிடந்த சர்வதேச சமூகமும், பன்னாட்டு ஊடகங்களும் அதனால் சற்று விழிப்படைந்தன.
அதன் விளைவாக எமது மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் தலைமையையும் காப்பதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், துரதிர்ஷ்ட வசமாக அவை வெற்றியளிக்காமல் போய்விட்டன.
எமது கண்முன்னே நடந்து முடிந்தவை கசப்பானவை, ஜீரணிக்க முடியாதவை, வாழ்நாளில் மறக்கப்பட முடியாதவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால், அதற்கும் எமது தற்போதைய செயற்பாடின்மைக்கும் சம்பந்தம் இருக்க முடியாது.
சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஈழத் தமிழினத்தை வேரோடு ஒழிப்பது எனக் கங்கணங் கட்டிச் செயற்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் இன்றுவரை தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளவும் இல்லை, எந்தவொரு காரணத்திற்காகவும் தாமதப்படுத்தவும் இல்லை. மாறாக, விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைமை அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படும் இன்றைய சூழலிலும் கூட எஞ்சியுள்ள முக்கியஸ்தர்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக அது வேட்டையாடியே வருகிறது.
ஆனால், எமது மக்களை எறிகணை வீச்சுக்களிலும், குண்டு வீச்சுக்களிலும் இருந்து காப்பதற்காக இரவு பகல் என்றில்லாது ஊன் உறக்கம் இன்றிப் போராடிய நாம் இன்று அதே மக்கள் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளியே சொல்ல முடியாத அவமானங்களைச் சந்தித்து வரும் நிலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?உதாரமாக நில ஆக்கிரமிப்பு பெண்கள் மீதான வட்ப்புணர்வு வலிந்து மேட்க்கொள்ளப்படும் கலாச்சார சிரழிவு போன்றவை மிண்டும் எமது மக்களை வேதனைக்குள் தள்ளி விட்டுள்ளது
மறுபுறம், புலி எதிர்ப்பு என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிங்கள அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசி வந்தவர்கள் இந்த விடயங்கள் பற்றி வாய் கூடத் திறக்காதவர்களாக உள்ளனர்.எனவே ஈழத்தில் மக்கள் தமது நிலதிட்க்காக விதிகளில் இறங்க முடியா நிலையில் உள்ளனர் இங்கு உள்ள சுதந்திரம் அடுத்தகணம் பலி எடுத்து விடும் எனவே மக்கள் தமது புலம்பெயர் உறவுகளை நம்பித்தான் உள்ளனர்
எம்மவரை விட அந்நியரே எமது மக்களைப் பற்றித் தற்போது அதிகம் கவலைப் படுவதைப் போன்றே செய்திகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கு மக்கள் மத்தியில் உள்ள மனச்சோர்வைத் தவிர வேறு பல காரணங்களும் இருப்பதை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
முன்னைய காலங்களில், எந்தத் திசை நோக்கி நாம் செல்கிறோம் எனும் தெளிவு எம் மக்களிடம் இருந்தது. அது மட்டுமன்றி அந்தப் பாதை வெற்றியைத் தேடித் தரும் எனும் உறுதியும் இருந்தது. இன்று அவை இரண்டுமே இல்லை. அத்தோடு, யார் எதைக் கூறினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.இன்று புலம்பெயர் நாடுகளின் ஓற்றுமை இன்மை உருத்திர குமாரன் ஒரு அணியாகவும் உலகதமிழர் பேரவை இன்னோர் அணியாகவும் உள்ளது
மேலும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும் கூட பொதுவான, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்காது தமது விருப்புக்கு ஏற்ற – முக்கியமற்ற அல்லது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத – கோரிக்கைகளையும் இணைத்துக் கொள்ளும் போது அவற்றோடு உடன்படாதோர் – மூலக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட போதிலும் – குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகின்றது. இவை தவிர்க்கப்படுவது நல்லது.
இன்றைய சூழலில் எமது மக்களிடையே மீள் எழுச்சி ஒன்று ஏற்படுத்தப் படுவது இன்றியமையாதது. எமது சோர்வும் செயற்பாடின்மையும் எதிரிக்கே உவப்பானவை.இது பற்றி ஒரு பெரியவர் கூறும் பொது .........
போராட்டம் ஆரம்பமான காலப்பொழுதில் பிரசுரங்கள், ஊடகங்களை என்பவற்றை மாத்திரம் நம்பியிராது வீடு வீடாகச் சென்றே போராட்டத்துக்குப் பலம் சேர்க்கப் பட்டது. இன்றும் அதைப் போன்ற செயற்பாடுகளே அவசிய தேவையாக உள்ளது. ஏனெனில், புலம்பெயர் தமிழ் மக்களிடம் அநேக கேள்விகளும், ஐயங்களும் உள்ளன. அவற்றுக்கு விடை காணப்படுவதன் ஊடாகவே மக்களை மீண்டும் அணிதிரட்ட முடியும்.
தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நினைப்பவர்கள் இதுபற்றி அதிகம்; சிந்திக்க வேண்டும். மகாத்மா காந்தி கூறியது போன்று ~அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது என்பது எவ்வளவு வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது.என்று கூறினார்
உள்வீட்டில் நடக்கும் குடுமிபிடிச் சண்டை முச்சந்தி வரை வந்துவிட்ட இன்றைய நிலையில் இது பற்றி அதிக கவனஞ் செலுத்துவது நல்லது. இந்த இடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய “நான் பெரிது: நீ பெரிது என்றிராதே: நாடு பெரிது என்று சிந்தி!” எனும் வாசகத்தை நினைவு படுத்துதல் உசிதமானது.
மறுபுறம், தமிழ்ப் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், விடுதலை விரும்பிகளும் கூட தமிழ் மக்களிடையே மீள் எழுச்சியை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் கரம் கோர்க்க வேண்டும்.
நாம் வீழ்வதற்காக எழுச்சி பெற்றவர்கள் அல்ல. தவறுதலாக வீழ்ந்து விட்ட நாம் மீளவும் எழுச்சி பெறத் தவறுவோமாயின் வரலாறு எம்மை என்றென்றும் மன்னிக்காது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் நல்லது.
குறிப்பு ....இது என் மனதில் பட்டதுங்க .....
Friday, 22 June 2012
உணர்வினை நோகடித்த ஞானி
குறிப்பு 'என்னால் முதலில் வெளியிடப்பட்டு எனது இணையம் தடைசெய்யப்பட்டதன் பின் மீண்டும் இதை வெளியிடுகிறேன்.எனது இணையம் வேறு ஒரு செய்தியால் ஏற்ப்பட்ட நிகழ்வால் தடை செய்யப்பட்டது..........
உணர்வினை நோகடித்த ஞானி
இந்திய ஊடகவியத்தின் போது என்,மனதில் பல மாற்றங்கள் அதில் என்னால் மறக்க முடியாத இந்த ஞானி உடனான உரையாடல் மனதில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தியது அவருடைய ஊடக அனுபவம் பற்றியோ அவரின் திறமைகள் பற்றியோ நான் பேசவில்லை அனால் ஈழ தமிழர்கள் மீதும தமிழீழவிடுதலை புலிகள் மீதும் அவர் முன்வைக்கும் குற்றசாட்டுக்களை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை எதையும் விமர்சன ரீதியாக பார்க்காத அவர் அவதுறு செய்ததை என்னால் சகிக்க முடியவில்லை நான் அவர் உரையாடலை நிறுத்தி கேட்ட வினாவிற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை விடயங்களை மாற்றி மாற்றி பேசினார் அவர் சொன்ன விடயத்தில் என் மனதை பாதித்த விடயங்களில் சில அவர் கூறிய வார்த்தைகள் என்னை பாதித்தது அதில்
1தமிழ் மக்கள் தான் அதன் தலைமையை தெரிவு செய்கிறார்கள் அவர்கள் தான் அதன் பலாபலனை அனுபவிக்க வேண்டும்
2 பிரபாகரன் சர்வதிகரமனநிலையை கையில் வைத்து இருக்கிறார் மக்களை வதைத்தார்
3 நிங்கள் ஈழத்தமிழர்கள் நிங்கள் வேறு நாங்கள் வேறு உங்களுக்காக நாங்கள் ஒன்னும் கிளிக்கமுடியது
4 நிங்கள் அழிந்தபோது நாங்கள் கேள்விகேக்க முடியாது நிங்கள் எங்கள் தலைவரை கொன்றிர்கள் (ராஜீவ்)
5 ஈழ மக்கள் எல்லோரும் புலிகள்
6 ராஜீவ் கொலைக்கு பின்னர் உங்களைப்பற்றி எழுதுவதையோ பேசு
1 விடுதலை புலிகள் அப்பாவிகளை கேடயமாக பயன்படுத்துவதாக கூறுபவர்கள் பார்வைக்கு அப்பாவி தமிழர்களை சிங்களர்கள் படுத்தும் பாடு ஏன் தெரிவதில்லை என்பது எனக்கு புரிவதே இல்லை...
<
2 1987 ஆண்டு பிரச்சனைக்கு 1990 பிறகு பிறந்த எங்களை இலங்கை அரசாங்கம் கொன்றதை நிங்கள் நியாயப்படுத்துகிறிர்களா
இவை எதற்கும் அவர் சரியான பதில் தரல்ல நான் இறுதியாக கூறியது நிங்கள் எங்கள் மீதும் தமிழ்ஈழபுலிகள் மீதும் தவறான பார்வையினை கொண்டு இருக்கிறிர்கள் என்று கூறினேன் எல்லாம் முடிய அவர் சொன்னார் உங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று உண்மைதான் எங்கள் உணர்வினை மதிக்க தெரியாத அவர் காயம் பட்ட புண்ணில் வேலைப்பாச்சினார் இது என்போன்ற பாதிக்கப்பட்டவர்களின் உணர்வினை சீண்டி விட்டார் இந்த ஞானிக்கு சில விடயங்களை நான்
ஞாபகப்படுதுகிறேன் ஒன்றை ஞானி சரியாகப்புரிந்து கொள்ளவேண்டும்
1 புலிகள் யாருக்குப் போராடுகிறார்கள் என்கிற அடிப்படை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அப்பாவித் தமிழர்களை கேடயமாக ஆக்குகிறார்கள் என்கிற செய்திகள் எந்த அளவு உண்மை ? புலிகளும் தமிழர்கள்தானே, அவர்களே தங்கள் மக்களை ஈழ அரசுக்கு எதிராக கேடயாமப் பயன்படுத்தினால் போராட்டத்தின் நோக்கமே கொச்சைப்படுகிறது. சிங்கள அரசின் நோக்கமே இன ஒழிப்புதான், அதைத் எதிர்த்து தான் போராட்டமே நடைபெறுகிறது என்ற நிலையில் அப்பாவி தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்று சொல்வது தங்களின் இன அழிப்புக்கு தங்களே உடந்தையாக இருக்கிறார்கள், அதாவது விடுதலை புலிகள் தமிழ் இன அழிப்பிற்காக சிங்கள அரசுக்கு மறைமுகம் உதவுகிறார்கள் என்று சொல்வதைப் போன்றது. அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று எனவே இது போன்ற தொரு நடவடிக்கையை புலிகள் செய்யவில்லை என்று என்னால் கூறமுடியும் ஏனெனில்
விடுதலைப் புலிகளின் நேற்றைய நடவடிக்கைகள் என்பவை நடந்து முடிந்தவை, அது பற்றிப் பேச ஒன்றும் இல்லை,என்றார் இராஜிவ் காந்தி படுகொலையை தமிழ்மண்ணில் நிகழ்த்தியது தமிழக தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அதற்கு விடுதலைப் புலிகள் தரப்பும் வருத்தம் தெரிவித்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் அழிவை கல் மனதுடன் வேடிக்கைப் பார்க்க வசதியாக 'இராஜிவின் ஆன்மாவை' கண்களை மறைத்துக் கட்டிக் கொண்டும், காலத்திற்கும் அதையே காரணாமாகச் சொல்லிக் கொண்டி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மிசாவில் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு உயிரைக் கையில் பிடித்த திமுககாரர்கள் பழிவாங்குதல் போல் நினைத்திருந்தால் காங்கிரசுடன் எந்த காலத்திலும் கூட்டு வைத்திருக்கவே மாட்டார்கள். தன்னை ஓராண்டிற்கும் மேலாக சிறையில் வைத்திருந்தவர் ஜெ என்று கோபம் கொப்பளித்துக் கொண்டே இருந்தால் வைகோ ஜெவுடன் கூட்டணி அமைத்திருக்காமல் திமுக ஜோதியில் கலந்து மறைந்திருப்பார். வெள்ளைக்காரன் இந்தியர்களை அழித்தான் மானமுள்ள இந்தியன் எவனுமே இங்கிலாத்திற்குச் செல்லக் கூடாது வெள்ளையர்களிடம் வேலை பார்க்கக் கூடாது என்று ஒருவர் சொன்னால் அது அபத்தம், சொல்லுபவர் மன நிலையை சோதித்து அறிய வேண்டும்.உலகெங்கிலுமே பழையதை மறந்து கைகோர்பது என்பது நடைமுறைதான். தன் தந்தையைக் கொன்றவர்கள் என்ற நினைப்பே இருந்திருந்தால் பிரியங்கா நளினியை சந்திக்கச் சென்று இருப்பாரா?சிங்கள அரசு தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்து கொள்ளவோ, அவர்களுக்கு சம உரிமை கொடுக்கவோ கடந்த 30 ஆண்டுகளாகவும் முன்வராத நிலையில், தமிழர்களின் ஒரே நம்பிக்கை விடுதலைப் புலிகள் தான், புலிகளின் அடிப்படைப் போராட்டமும் தமிழர்கள் நலன் முன்னிறுத்தியதுதான் என்பதில்நம் தமிழரும் தமிழக தமிழர்கள் (பலர்) தெளிவாகவே இருக்கின்றனர்.100 பேர் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் அதில் 10 பேர் சலசலப்புக் காட்டுவார்கள்பஞ்சாபிகளின் ஓட்டுக்காக இந்திராகாந்தி படுகொலையை மறந்த காங்கிரஸ், இராஜிவ் காந்தி பற்றி என்றுமே பேசுகிறது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை இல்லை என்பதைத் தவிர்த்து 'பாசத்தால் அவர்கள் இன்னும் இராஜிவை மறக்கவில்லை' என்றெல்லாம் பெருமையாக நினைக்க முடியவில்லை. எல்லாம் லாப நட்ட அரசியல் தான். :(மறப்போம் மன்னிப்போம் " அதுதான் மனிதனுக்கு உயர்வு, ஐயன் திருவள்ளுவர் தமிழர்களுக்கென இன்னும் கூட மாற்றியே சொல்லி இருக்கிறார்.ஞானி மனதிலும் மாற்றம் வேண்டும்
'இன்னா செய்தாரை ஒறுத்தல்...
Wednesday, 20 June 2012
மீண்டும் எங்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்களம்
இலங்கையை ஆட்சி செய்து வரும் ஒவ்வரு ஆட்சியாளரின் கால பகுதியிலும் தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்க பட்டது வரலாறு .அந்த வகைமீண்டும் எங்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்களம் யில் தமிழர் சிங்கள மக்களால் இடி அமீன் என அழைக்க படும் மகிந்தாவின் ஆட்சி அதிகாராத்தில் சிறுபான்மை தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்கபட்டு அவர்களின் உரிமைக்காக போராடிய அமைப்பும் அழிக்க பட்டு தமிழர் இன்று சிங்களவன் காலடியில் அவன் பாடும் மகுடிக்கு தலையாட்டும் பாம்பாக மாறியுள்ளனர் .
ஆண்டாண்டு காலமாக தமது சொந்த மண்ணில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தற்போது பெரும் இன்னலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டுள்ளனர் . புலிகள் பலம் சிதைக்க பட்ட நிலையில் அவர்கள் போராடும் பலம் முடக்க பட்ட நிலையில் தமிழரின் இன பிரச்னைக்கு குரல் கொடுக்க உலகம் தயங்கும் வேளையில் ஆசிய நாடுகளை புதிய வல்லரசுகளை தனது பிடியிட்க்குள் வைத்து சாதூர்யமாக காய்களை நகர்த்தி வரும் மகிந்தா தற்போது தமிழர்களின் இதயம் எனவும் கலாச்சார பட்டினமும் என அழைக்க பட்ட யாழ் சீரழிந்து சின்னாபின்னாமாகின்றது . கலாச்சார சீரழிவுகள் கட்டவிழ்த்து விடபட்டு தமிழர் மத்தியில் வறுமையை புகுத்தி ஆடம்பரத்தை நுழைத்து தந்திரமாக எயிட்சை பரப்புகின்றது . மெல்ல மல்ல தமிழரை அழிக்க சிங்களம் போட்ட வலையில் வீழ்ந்துள்ள தமிழினம் அதில் இருந்து தினமும் மீள முடியாமல் சிக்கி சீரழிந்து போகின்றது .
தற்போது மகிந்த குடும்பத்தின் இறுதி நடவடிக்கையாக அவர்களின் நிதி வளங்களின் ஊடாக யாழை தமது சிங்கள மயமாக்கவும் அங்கு எதிர் வரும் தேர்தலில் மகிந்தாவிட்க்கு அதிக வாக்குகள் கிடைத்ததென்ற பெருமையை பெறவும் சிங்கள தமிழர்களிட்கிடையில் முறுகலை உருவாக்கி தமிழர்கள் சிங்களவர்களை கண்டால் அச்சத்துடன் வாழும் நிலையை தோற்றுவிக்க மகிந்தாவினால் அங்கு குடும்பங்கள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன . அதில் இரகசியமாக தமிழர்களின் நிலங்கள் அதிக விலை கொடுத்து வாங்க பட்டுஅங்கு சிங்களவர்கள் குடியேற்ற படும் வந்தனர் .
அதன் அடுத்த கட்டமாக் தாம் அங்கு நிலை கொண்டுள்ள இடங்களை அபகரிக்கும் நடவடிக்கையினை மேட்க்கொல்கின்றனர் இதில் யாழில் நிலை கொண்டுள்ள படையினரின் உறவினர்கள் குடும்பங்கள் . மீண்டும் யாழில் புலிகள் மீள் எழாமல் இருபதட்க்கும் தமது பாதுகாப்பை உறுதி படுத்தவும் இவர்கள் அங்கு தமிழருடன் செறிந்து வாழ்வதால் தமக்கு பெரும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என கருதியே இந்த புதிய சிங்களவர்கள் குடியேற்ற படுகின்றனர் . இவர்களிட்கென அங்கு புதிய வீட்டு திட்டம் அமைக்க பட்டு குடியேற படவுள்ளனர் .
பசில் கோத்த பாஜாவின் நிகழ்ச்சி நிரலின் கீழேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன . வட பகுதி ஆளுநறும .எங்கள்தோழர் டக்ளசும் பின்னால் இருந்து இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவது தற்போது யாழ் மக்கள் இந்த சிங்களவரின் நடவடிக்கையால் கலக்கம் அடைந்துள்ளனர் .
தமது வீடுகளிட்க்கருகில் இராணுவத்தினரின் காவல் அரண்கள் இருப்பதால் தாம் எந்த வேளையும் இவரக்ளினால் தாகக் படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் உறைந்துள்ளனர் . இந்த தமிழரின் அவலத்தை துடைக்க புலம் பெயர் தமிழர்கள் மீண்டும் அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களை முற்றுகை இட்டு தமக்கான மாநில சுயாட்சிகளை தானும் பெற்றுவாழ அணிதிரள வேண்டும் என்பதே தற்போதைய நிலை .
என் எனில் ஈழ தமிழர்கள் இன்றைய சூழ்நிலையில் தங்களின் கருத்தை வெளியில் சொல்ல முடியாத சூழ் நிலையில் வாழ்கிறார்கள் எதற்காக ஈழத் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதன்மீது தொடர்ந்தும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளை செய்து கொண்டேயிருக்கிறது
ஈழத்து மண்ணில் நில அபகரிப்பினால் எழும் ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பு சாதாரணமானது கிடையாது. ஈழப் போராட்டம் என்பது நிலத்திற்கான போராட்டம். எந்த நிலத்திற்காக ஈழத் தமிழினம் போராடியதோ அந்த நிலத்தை ஆக்கிரமித்து அரசியல் செய்வதில்தான் இலங்கை அரசின் கவனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாழும் நிலத்தை ஆக்கிரமித்து அந்நியக் குடிகளை குடியேற்றம் செய்வது என்ன நியாயம்? ஈழத் தமிழர்களின் நெஞ்சில் அடித்து வதைக்கும் நிகழ்வாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதே ஆக்கிரமிப்புப் புத்தியில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றத்தை செய்திருக்கிறது. தொடர்ந்தும் நாங்கள் பாவப்பட்ட இனமா அப்படி என்ன செய்து விட்டோம் இந்த உலகுக்கு
"புரட்சியாளனின் கல்லறைகளில் மலர்கள் மலர்வதில்லை.
இன்று(14.06.2012) சே குவேராவின் 84 வது பிறந்த தினம்!
"சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
என் பின்னால் வரும் தோழர்கள்
என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள்.
தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்..."
என்று முழங்கியவர் சே குவேரா. அன்பினனாய் பண்பினனாய் ஒடுக்கப் படும் மக்களின் பாசக்காரனாய் விளங்கிய சே குவாரா 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி பிறந்தார். ரொசாரியோ, சாண்டா பே பிராந்தியம், அர்ஜென்டினா – எர்னஸ்டோ குவேரா லின்ச் மற்றும் செலியா தெல செர்னா என்ற உயர் நடுத்தர குடும்பத்தை சார்ந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தது… தங்கள் இருவர் பெயரையும் இனைத்து எர்னஸ்டோ குவேரா தெல செர்னா என பெயரிட்ட பெற்றோர், தம் மகனை சிறந்த மருத்துவனாக்க முடிவு செய்து அப்படியே செய்தனர்.
ஆனால் வரலாறு அவனுக்கு வேறொரு பெயருடன் வேறொரு வேலையை தீர்மானித்து வைத்திருந்தது.
“சே” – உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்…. உலகை விட்டு சென்று 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் இவன் படத்தை கண்டு ஒடுக்குமுறையாளர்களும், சுரண்டல்வாதிகளும், பெரு முதலாளிகளும் நடுங்கத்தான் செய்கின்றனர்.
இவர், 1959இல் கியூபாவை மீட்டவர் என்ற வகையில் போற்றப்படுகின்றார். எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிற்காகவோ போராடி எந்த மண்ணிலோ துணிச்சலாக மரணத்தை சந்தித்த சே குவேரா இந்த யுகத்தின் ஒப்பற்ற தலைசிறந்த விடுதலைப்போராளி.
"ஒரு வேளை என் போராட்டத்தில் நான் வெற்றிபெற்றால்
நானும் மக்களுடன் சேர்ந்து மகிழ்வேன், அன்றி நான் கொல்லப்பட்டால் எம் மக்களின் இலக்கியங்களில் வாழ்ந்து கொண்டிருப்பேன்." என வீர முழக்கம் இட்டவர். புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் என்பது அவர் வரலாறு புகட்டிய உண்மை. ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை. கம்யூனிஸம் என்ற தீ அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சே குவேரா ஒரு சின்னமாக விளங்கினார் என்பதை பல அறிஞர்கள் ஏற்று போற்றி இருப்பதில் இருந்து உறுதியாக கூறமுடியும்.
. "புரட்சியாளனின் கல்லறைகளில் மலர்கள் மலர்வதில்லை.
புரட்சியின் விதைகளே கிடைக்கும்." என அவர் சொன்னதட்கமைய சோர்வுகளை துடைத்து எரிந்து எழக் கற்ற இனம் எம் தமிழ் இனம்.
விடுதலை வரலாறுகளுக்கு வழிகாட்டும் வரலாறாக திகழும் சே குவரா என்ற மாந்த நேயப் போராளி புரட்சி வீரரை விடுதலைக்காய் போரிட்டு வரும் தமிழர்களாகிய நாம் போற்றிடுவோம்!
"சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
என் பின்னால் வரும் தோழர்கள்
என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள்.
தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்..."
என்று முழங்கியவர் சே குவேரா. அன்பினனாய் பண்பினனாய் ஒடுக்கப் படும் மக்களின் பாசக்காரனாய் விளங்கிய சே குவாரா 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி பிறந்தார். ரொசாரியோ, சாண்டா பே பிராந்தியம், அர்ஜென்டினா – எர்னஸ்டோ குவேரா லின்ச் மற்றும் செலியா தெல செர்னா என்ற உயர் நடுத்தர குடும்பத்தை சார்ந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தது… தங்கள் இருவர் பெயரையும் இனைத்து எர்னஸ்டோ குவேரா தெல செர்னா என பெயரிட்ட பெற்றோர், தம் மகனை சிறந்த மருத்துவனாக்க முடிவு செய்து அப்படியே செய்தனர்.
ஆனால் வரலாறு அவனுக்கு வேறொரு பெயருடன் வேறொரு வேலையை தீர்மானித்து வைத்திருந்தது.
“சே” – உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்…. உலகை விட்டு சென்று 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் இவன் படத்தை கண்டு ஒடுக்குமுறையாளர்களும், சுரண்டல்வாதிகளும், பெரு முதலாளிகளும் நடுங்கத்தான் செய்கின்றனர்.
இவர், 1959இல் கியூபாவை மீட்டவர் என்ற வகையில் போற்றப்படுகின்றார். எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிற்காகவோ போராடி எந்த மண்ணிலோ துணிச்சலாக மரணத்தை சந்தித்த சே குவேரா இந்த யுகத்தின் ஒப்பற்ற தலைசிறந்த விடுதலைப்போராளி.
"ஒரு வேளை என் போராட்டத்தில் நான் வெற்றிபெற்றால்
நானும் மக்களுடன் சேர்ந்து மகிழ்வேன், அன்றி நான் கொல்லப்பட்டால் எம் மக்களின் இலக்கியங்களில் வாழ்ந்து கொண்டிருப்பேன்." என வீர முழக்கம் இட்டவர். புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் என்பது அவர் வரலாறு புகட்டிய உண்மை. ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை. கம்யூனிஸம் என்ற தீ அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சே குவேரா ஒரு சின்னமாக விளங்கினார் என்பதை பல அறிஞர்கள் ஏற்று போற்றி இருப்பதில் இருந்து உறுதியாக கூறமுடியும்.
. "புரட்சியாளனின் கல்லறைகளில் மலர்கள் மலர்வதில்லை.
புரட்சியின் விதைகளே கிடைக்கும்." என அவர் சொன்னதட்கமைய சோர்வுகளை துடைத்து எரிந்து எழக் கற்ற இனம் எம் தமிழ் இனம்.
விடுதலை வரலாறுகளுக்கு வழிகாட்டும் வரலாறாக திகழும் சே குவரா என்ற மாந்த நேயப் போராளி புரட்சி வீரரை விடுதலைக்காய் போரிட்டு வரும் தமிழர்களாகிய நாம் போற்றிடுவோம்!
Tuesday, 22 May 2012
நினைவுகள் என் தேசத்தின் மண்ணோடு, காற்றுவெளியோடு, கடை, தெரு, உறவு, நட்பு என்று மூழ்கியிருக்க உடல் மட்டும் இங்கு என் மண்ணின் எல்லை தாண்டி,
அகதி. இது வெறும் ஒற்றைச் சொல்லா அல்லது மனமும் சதையும் சேர்ந்த சொந்தமண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மனிதர்களின் ஏதுமற்றவர்கள் அல்லது யாருமற்றவர்கள் என்கிற உணர்வா? அது உணர்வுகள் மட்டுமல்ல. இதையெல்லாம் தாண்டி எங்களின் அடையாளங்களை தொலைத்து புதிய தேசத்தில் புதிதாய் எதையெதையோ தேடி ஓடும் ஓர் வாழ்வியல் போராட்டம்.
அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அது முடியவும் முடியாது. அனுபவங்களை சொன்னால் மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும். அகதி அனுபவத்தை சொல்ல எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று யோசித்தால் நான் எப்படி அகதி ஆக்கப்பட்டேன் என்ற கேள்விக்குள் மீண்டும் தள்ளப்படுகிறேன். ஏன் இப்படி என்று காரணகாரியங்களை எல்லாம் ஆராய்வதில்லை என் பதிவின் நோக்கம்.
நானும் என் போன்றவர்களும் புலம் பெயர்ந்ததின் காரணம் புரியாமல் இருக்காது. போலி ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள், பேரினவாதம் தத்து எடுத்ததில் தறிகெட்டு போய் உயிர் கொல்லும் ராணுவம், சொந்த குடிகளையே ஏய்த்துப் பிழைக்கும் அரசியல்வாதிகளால் சீரழிந்த பொருளாதாரம், ஊழல், நிர்வாக சீர்கேடு, இயற்கை அனர்த்தம் என எனக்குத்தெரிந்து இவையெல்லாம்தான் அகதிகளை உருவாக்கும் காரணிகள்.
ஏதோவொரு காரணத்திற்காய் எத்தனையோ தேசங்களிலிருந்து அகதிகளாய் ஆக்கப்பட்ட மனிதர்கள் இந்த பூமிப்பந்தில் ஆங்காங்கே இறைந்து கிடந்தாலும், பேரினவாதம் என்ற சுனாமியில் சிக்கி சின்னாபின்னப்பட்டு உலகத்து வீதிகளிலெல்லாம் தூக்கி எறியப்பட்ட ஈழத்து அகதிகள் என்ற குப்பைகளில் நானும் ஒருவன்
ஈழத்தில் என் பாடசாலை நாட்களில் தமிழ் ஆசிரியர் ஒருமுறை சொன்னார் உங்கள் கற்பனையில் ஓர் சடப்பொருள் பேசினால் எப்படியிருக்கும் என்று ஓர் கட்டுரை எழுதுங்கள் என்று. நானும் ஓர் கடிதாசியின் வாழ்க்கை வரலாறு என்று கட்டுரை எழுதி என் ஆசிரியரின் பாராட்டு வாங்கியது ஏனோ இப்போது நினைவில் வருகிறது. இதுவும் அகதி என்ற ஓர் ஜடத்தின் வரலாறு தான். ஆனால், இது பாராட்டுக்காய் எழுதப்படும் கதையோ கற்பனையோ அல்ல.
இன்னும் ஈழத்தமிழன் முட்கம்பிக்குப் பின்னாலும், கடல் நீரால் சூழப்பட்டும் அகதியாய் முடக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.
காடுகளில் மாதக்கணக்கில் ஒழிந்து கிடந்து, கடல் மேல் நூறு நாட்களையும் தாண்டி குறைந்த பட்சம் மனிதர்கள் என்ற அங்கீகாரமேனும் கொடுத்து இலங்கைக்கு எங்களை திருப்பி அனுப்பாதீர்கள் என்று சர்வதேசத்திடம் கெஞ்சுகிறார்கள். ஈழத்தமிழர்கள் என்பதால் அவர்களின் மனிதாபிமான கோரிக்கைகள் கூட அலட்சியத்தோடு புறந்தள்ளப்படுகிறது. சாவிலிருந்து மீண்டு வந்தவர்களை மீண்டும் வாழ்வா, சாவா என்ற அவலத்திற்குள் தள்ளிவிட்டிருப்பதுதான் சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்து முடித்த இன்னோர் சாதனை.
எங்கள் மீது “அகதி” என்றதொரு முத்திரையை குத்திவிடுங்கள் நாங்கள் உயிராவது பிழைத்துக்கொள்கிறோம் என்பதுதான். சர்வதேசத்தின் திரைமறைவு நாடகங்களுக்கும், வாழ்வா சாவா போராட்டத்திற்கும் இடையே இப்படி அவலப்படுவர்களின் வாழ்வும் விடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீராம். உலகமயமாக்கலில் இந்த பூமி ஓர் “Global Village”. ஆமாம். ஆனால், ஈழத்தமிழன் மரண பூமியிலிருந்து தப்பிப் பிழைத்து ஒதுங்க இடம் கேட்டால் சர்வதேசத்தின் சகல சட்ட விதிகளும் ஈவிரக்கமில்லாமல் அவன் மீது பாய்கின்றன. இந்த கூற்றுகளுக்கும், கூத்துகளுக்கும் நான் சிரிக்கவா, அழவா தெரியவில்லை? சரி விடுங்கள். ஈழத்திலிருந்து நான் கிளம்பிய கதையைச் சொல்கிறேன்.
போரின் வலிகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்கவும், சுமக்கவும் முடியும்? நாங்களும் மனிதர்கள்தானே.எல்லோருக்கும் அப்போதெல்லாம் குண்டுச்சத்தங்கள் இல்லாமல் இருந்தாலே நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியது. கூடவே, உணவு கூட பேரினவாதத்தின் போராயுதமாய் மாறிய பின் தப்பித்தல் என்பது ஒன்றும் தந்திரோபாயம் என்று தோன்றவில்லை. துன்பங்களிலிருந்து தப்பிக்க நினைப்பது மனித இயல்பு இல்லையா?
வீட்டில் எல்லோருக்கும் எப்படி இவனை அனுப்புவது என்ற கேள்வி பூதாகரமாய் இருக்க எனக்கு மட்டும் “ஏன்” என்ற கேள்வி பதில் தெரிந்திருந்தும் மீண்டும், மீண்டும் என் சிந்தனைகளில் அறைந்து கொண்டே இருந்தது. சினத்தை கிளப்பியது. யாருடனும் பேசக்கூடப் பிடிக்கவில்லை. எல்லாக்காலங்களிலும், எல்லா விடயங்களிலும் என் வீடு என்ன முடிவெடுக்கிறதோ அதுவே என் முடிவல்ல. ஆனாலும், என் வீட்டை எதிர்த்துக்கொண்டு எதையும் செய்யத்துணியும் அளவிற்கு வயதோ அல்லது சமூக, பொருளாதார அங்கீகாரமோ இல்லாத சூழலில் எனக்கும் சேர்த்து என் உறவுகள் முடிவெடுக்க அதற்கு வேண்டா வெறுப்பாக கட்டுப்பட்டேன்.காரணம் இதே வலைப்புவால் ஏற்ப்பட்ட பிரசனை தான் அதை குறிப்பிட நான் இப்போது விரும்பவில்லை
நிச்சயமாக கொழும்பு சென்று அங்கிருந்து உயிர் தப்பி எங்காவது செல்வது என்பது அந்நாட்களில் குதிரைக்கொம்பாக இருந்தது. அது ஆபத்துகள் நிறைந்த பயணமும் கூட. எனக்கு இருந்த ஒரேயொரு தெரிவு தமிழ்நாடு தான். எப்படி போவது? தெரியாது. அனாலும் எனது இந்திய நண்பனின் அறிவுருதளுடன் இலங்கையில் இருந்த எனது நண்பனின் பண உதவயுடனும் போய் சேர்ந்தேன்
அப்போதெல்லாம், ஊரில் பேசிக்கொள்வார்கள், இன்னார் இந்தியாவுக்கு தப்பி போயிட்டினமாம் என்று. இன்னார் தமிழ்நாட்டுக்கு சென்று சேரவில்லையாம். ஆகவே, விமானம் விழுந்து திருக்க வேண்டும் அல்லது சிங்களப்படைகளிடம் மாட்டியிருக்க வேண்டும். உண்மை கரையேறும். உயிர் பிழைத்தால் தமிழ் நாட்டில் இருந்து என் இடம் திரும்பினேன் இன்னும் என்னை சுற்றி அடிக்கும் அலை ஓயவில்லை நான் நேசித்த ஊடகத்தையும் எனது பேனாவையும் என்னால் நிறுத்த முடிய வில்லை பொதுவாக ஆரம்பத்தில் இந்த துறைக்கு வருபவர்கள் நாங்கள் நினைக்கும் சமுகத்தையும் நான் நேசிக்கும் அரசியல் அஸ்தி வாரத்தையும் என்னால் மாற்ற முடியும் என்ற நோக்கோடு என்னை போல் பலபேர் ஊடகத்தில் நுழைவதுண்டு அனால் நுழைந்தவுடன் எம் எங்கள் எண்ணங்கள் செயல்கள் எல்லாம் அந்த நிறுவனங்களால் மாற்றப்பட்டு விடும் அப்போது எமது ஊடக துறைக்கும் எமது இலட்சியதிட்க்கும் சேர்த்து நெருப்பு வைக்குறோம் என்னை போல் பலபேர் இதை உணர்ந்து இருக்க கூடும் நான் அதில் இருந்து வெளியில் வந்து வன்னி நிலைமையை எனது புனை பெயரில் எழுதியபோது எதனை மிரட்டல்க எத்தனை அடிகள் ம்ம் எனது நண்பர்களுக்கு கூட தெரியாது நான் ஊடகத்தில் இயங்குவது அனால் எப்படியோ அந்த மோப்ப நாய்களுக்கு தெரிந்து விடும் என்னை போன்றவர்களையும் என் சார்ந்தவர்களையும் மோப்ப நாய்களின் பிடியில் இருந்து தப்பிப்பதட்க்கு அவர்களின் குடும்பங்கள் படும் அவஸ்தை பெரும் பாடு இன்று கடல்கடந்து தேசம் கடந்து உலகின் அடுத்த பக்கத்தில் நிக்கிறேன் எனக்கு விடிகிறபோது என்குடும்பம் துயில்கிறது ....நான் .இங்கு ஓர் அகதி ஈழத்தமிழனின் வியர்வையில் இந்த தேசங்கள் ஈழத்தில் எங்கள் இரத்தம் இங்கு எங்கள் வியர்வை ....
எனக்கும் என் மண்ணுக்கும் இடையேயுள்ள தூரம் என்னை பிரிக்க, என் உயிரும், மனமும் இன்னும், இன்னும் ஆழமாக அதை நேசிக்க, காதலிக்க தொடங்கியது. என் மண்ணோடு எனக்குள்ள பந்தம் எப்படி விடுபட்டுப்போகும்? நினைவுகள் என் தேசத்தின் மண்ணோடு, காற்றுவெளியோடு, கடை, தெரு, உறவு, நட்பு என்று மூழ்கியிருக்க உடல் மட்டும் இங்கு என் மண்ணின் எல்லை தாண்டி,
குறிப்பு >என் பேனா மறுபடியும் எழுதுகிறது
Subscribe to:
Posts (Atom)